News January 12, 2025
பாலியல் தொல்லை: திமுக நிர்வாகி மீது 3 பிரிவுகளில் வழக்கு

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்தை சேர்ந்தவர் கண்ணன், திமுக நகரச் செயலாளர். இவர் நடத்தும் இ-சேவை மையத்தில் வேலை பார்த்து வந்த மகாலட்சுமி என்ற விதவைப் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி, கண்ணன் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து மகாலட்சுமி SP அலுவலகத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் ஶ்ரீவை., மகளிர் போலீசார் கண்ணன் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Similar News
News December 11, 2025
தூத்துக்குடி: EB கட்டணம் அதிகமா வருதா?

தூத்துக்குடி மக்களே உங்க வீட்டில் திடீரென மின் கட்டணம், நீங்க பயன்படுத்துவதை விட அதிகம் வருகிறதா. இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம் அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்த நல்ல தகவலை SHARE பண்ணுங்க.
News December 11, 2025
தூத்துக்குடியில் பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு…

தூத்துக்குடி மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News December 11, 2025
தூத்துக்குடி: புது ரேஷன் கார்டு வேணுமா? APPLY செய்வது EASY

1. <
2. ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, வீட்டு வரி ரசீது ஸ்கேன் செய்து இணையுங்கள்.
3.பூர்த்தி செய்யபட்ட படிவம், ஆவணங்களை இணையுங்க.
4. விண்ணப்ப நிலை சரி பாருங்க.. 60 நாட்களில் ரேஷன் கார்டு உங்கள் கையில்.!
இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க!


