News March 25, 2025

பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு ஆயுள் தண்டனை

image

திருவள்ளூர், பொதட்டூர்பேட்டை நடுத்தெருவில் வசிப்பவர் முருகன் வயது 37 தன்னுடைய மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வந்த புகாரின் பேரில் ஆர்கே பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிந்து முருகனை கைது செய்தனர். இந்த வழக்கு திருவள்ளூர் POCSO நீதிமன்றத்தில் நீதிபதி சரஸ்வதி முன்னிலையில் நடைபெற்றது. இந்த வழக்கில் முருகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி சரஸ்வதி தீர்ப்பளித்தார்.

Similar News

News December 2, 2025

திருவள்ளூர் பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

திருவள்ளூர்: சர்வதேச மகளிர் தின விழாவின் போது சிறந்த சேவை புரிந்தவருக்கு ஔவையார் விருது மார்ச் 8 2026 அன்று வழங்கப்பட உள்ளது. இதற்கு https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று டிசம்பர் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தாங்கள் செய்த சமூக சேவையின் விவரம் மற்றும் பயனாளிகள் விவரம் ஆகியவற்றை முழுமையாக பதிவிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரதாப் கேட்டுக் கொண்டார்.

News December 2, 2025

JUST IN: திருவள்ளூரில் கல்லூரிகளுக்கும் விடுமுறை

image

‘டிட்வா’ புயல் காரணமாக நாளையும் (டிச.3) திருவள்ளூரில் பெய்து வரும் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, திருவள்ளூரில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 2, 2025

JUST IN: திருவள்ளூரில் கல்லூரிகளுக்கும் விடுமுறை

image

‘டிட்வா’ புயல் காரணமாக நாளையும் (டிச.3) திருவள்ளூரில் பெய்து வரும் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, திருவள்ளூரில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!