News January 23, 2025
பாலாபுரம் கிராமத்தில் கலெக்டர் ஆய்வு

ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் உள்ள பாலாபுரம் கிராமத்தில், கலைஞரின் கனவு இல்ல திட்டத்திற்கு வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இந்த வீடுகளை, ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்; திட்டத்தின் கீழ் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் நேற்று (ஜன.22) நேரடியாக சென்று பார்வையிட்டு வீடுகள் தரமாக உள்ளதா? பாதுகாப்பாக உள்ளதா? என ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, மாவட்ட திட்ட இயக்குநர் ஜெயக்குமார், பயிற்சி கலெக்டர் உடன் இருந்தனர்.
Similar News
News November 23, 2025
திருவள்ளூர் மக்களே மாடி தோட்டம் அமைக்க ஆசையா?

திருவள்ளூர் மக்களே… உங்கள் வீட்டு மாடியில் தோட்டம் அமைக்க ஆசையா? தமிழ்நாடு அரசின் மாடித்தோட்ட திட்டம் உங்களின் ஆசையை நிறைவேற்றும். <
News November 23, 2025
திருவள்ளூர் மக்களே மாடி தோட்டம் அமைக்க ஆசையா?

திருவள்ளூர் மக்களே… உங்கள் வீட்டு மாடியில் தோட்டம் அமைக்க ஆசையா? தமிழ்நாடு அரசின் மாடித்தோட்ட திட்டம் உங்களின் ஆசையை நிறைவேற்றும். <
News November 23, 2025
திருவள்ளூர்: டிகிரி போதும் ரூ.1 லட்சம் வரைக்கும் சம்பளம்!

மத்திய அரசின் நபார்டு (NABARD) வங்கியில் காலியாக உள்ள 91 உதவி மேலாளர் (Assistant Manager) பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தது 25 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு மாத சம்பளமாக ரூ.44,000 – ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும். நவம்பர்-30க்குள் விருப்பமுள்ளவர்கள் <


