News January 3, 2025

பாலக்கோடு அடுத்த சின்னாறு அணையிலிருந்து நீர் திறப்பு

image

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், பஞ்சப்பள்ளி கிராமம் சின்னாறு நீர்த்தேக்கத்திலிருந்து 2024-25 ஆம் (பசலி 1434) ஆண்டிற்கு விவசாய நிலம் பாசனத்திற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி மற்றும் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் கே.பி.அன்பழகன் இன்று (ஜன 3)  விவசாயிகள் பாசனம் பெறும் வகையில் காலை 9.30 மணி தண்ணீர் திறந்து வைக்க உள்ளனர்.

Similar News

News December 3, 2025

தருமபுரி: பைக்கில் சென்றவர் சாலை விபத்தில் பலி!

image

தருமபுரி, பஞ்சாப்பள்ளி அடுத்த ஒட்டர்தின்னை கிராமத்தை சேர்ந்தவர் ஆஞ்சி (35), கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் ஆஞ்சி ராயக்கோட்டை செல்லவேண்டி கூலிக்கானூர்-சூடானூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென முன்னே சென்ற டிராக்டரில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த பஞ்சப்பள்ளி போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

News December 3, 2025

தருமபுரியில் கனமழை வெளுக்கும்!

image

தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வரும் நிலையில் குளிர்ச்சியான சூழ்ல் நிலவி வந்தது. இந்நிலையில் நாளை (டிச.04) தருமபுரி மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே நாளை வேலைக்கு மற்றும் பள்ளி, கல்லூரிக்கு செல்வோர் அதற்கு ஏற்றவாறு தங்களின் பயனத்தை அமைத்து கொள்ளவும். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News December 3, 2025

தருமபுரி: SBI வங்கியில் வேலை! APPLY NOW

image

தருமபுரி மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. பணி: Customer Relationship Executive
2. கல்வித் தகுதி: Any Degree.
3. கடைசி தேதி : 23.12.2025.
4. சம்பளம்: ரூ.51,000 வழங்கப்படும்.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <>CLICK HERE.<<>>
இத்தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!