News April 17, 2025
பார்வைத்திறன் குறைபாடுள்ளோர் பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை பார்வைத்திறன் குறைபாடுள்ளோருக்கான அரசு தொடக்கப் பள்ளியில் அந்த கல்வியாண்டிற்கு 1 முதல் 5 வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கூடுதல் விவரங்களுக்கு பார்வைத்திறன் குறைபாடுள்ளோருக்கான அரசு தொடக்கப்பள்ளி, அம்பேத்கர் சிலை அருகில் என்ற முகவரியிலோ,7010498011,9894945457 என்ற அலைபேசி எண்களிலோ அல்லது 04575-240458 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 22, 2025
சிவகங்கை: உங்கள் வீட்டில் மின்சார தடையா..

சிவகங்கை தமிழ்நாடு முழுவதும் தற்பொழுது தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக மின்சார வாரியம் உதவி எண் அறிவித்துள்ளது மின்சேவைகள், மின்கம்பி அறுந்து தொங்கிக் கொண்டிருந்தாலோ, மின்கம்பங்கள் உடைந்திருந்தாலோ, சாய்ந்திருந்தாலோ சேவை மையமான மின்னகத்தை 9498794987 பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.
News October 22, 2025
மானாமதுரையில் 4 வழி சாலையில் தொடரும் உயிர்பலி

மானாமதுரையில் புது பஸ் ஸ்டாண்டை ஒட்டி செல்லும் 4 வழிச்சாலையில் பைபாஸ் ரயில்வே கேட் இருந்ததை தொடர்ந்து தல்லாகுளம் முனீஸ்வரர் கோயில் அருகே இருந்து மானாமதுரை புது பஸ் ஸ்டாண்ட் முன்பு வரை மேம்பாலம் அமைக்கப்பட்டது. மானாமதுரை நகர்ப் பகுதியை கடந்து செல்லும் 4 வழிச்சாலையில் தொடர்ந்து ஏற்படும் விபத்துக்களால் உயிர் பலி அதிகரித்து வருகிற நிலையில் ரவுண்டானா அமைக்க வேண்டுமென மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
News October 22, 2025
BREAKING: சிவகங்கை பள்ளிகளுக்கு விடுமுறை

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் சிவகங்கை கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக சிவகங்கையில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழையின் காரணமாக இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளிக்கு விடுமுறை அறிவிக்கப்ட்டுள்ளது.