News April 14, 2025

பாம்பு கடித்து 12ஆம் வகுப்பு மாணவி உயிரிழப்பு

image

ஓடுகத்தூர் அடுத்த எடைத்தெரு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முருகன் – செல்வி தம்பதி. இவர்களின் மகள் ஷாலினி 12ஆம் வகுப்பு தேர்வு எழுதி உள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டின் அருகே செடியில் மறைந்திருந்த விஷப்பாம்பு ஒன்று மாணவியை கடித்தது. வலியால் துடித்த அவரை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். வேப்பங்குப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News November 28, 2025

வேலூர்: அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு!

image

வேலூர், பள்ளிகொண்டா அருகே கூத்தம்பாக்கம் சர்வீஸ் சாலையில் உள்ள மழைநீர் கால்வாயில் அழுகிய நிலையில் பெண் சடலம் கிடப்பதாக, பள்ளிகொண்டா போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார், தடய அறிவியல் ஆய்வாளர்களுடன் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது பெண்ணின் உடல் எலும்புக்கூடாக இருந்தது. பின் பிரேதப் பரி சோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News November 28, 2025

வேலூர்: அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு!

image

வேலூர், பள்ளிகொண்டா அருகே கூத்தம்பாக்கம் சர்வீஸ் சாலையில் உள்ள மழைநீர் கால்வாயில் அழுகிய நிலையில் பெண் சடலம் கிடப்பதாக, பள்ளிகொண்டா போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார், தடய அறிவியல் ஆய்வாளர்களுடன் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது பெண்ணின் உடல் எலும்புக்கூடாக இருந்தது. பின் பிரேதப் பரி சோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News November 28, 2025

வேலூர்: சிறுமி பாலியல் வன்கொடுமை: 20 ஆண்டுகள் சிறை!

image

வேலூர், 10-ம் வகுப்பு சிறுமி, தான் காதலனுடன் இருந்த போது, பிரதாப்34, காதல் ஜோடிகளை, ரகசியமாக மொபைல் போனில் போட்டோ எடுத்து, பின் சிறுமியிடம், போட்டோவை காண்பித்து, மிரட்டி பல முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமி கர்ப்பமடைய அதிர்ச்சியடைந்த தந்தை, குடியாத்தம் மகளிர் போலீசில் புகார் செய்தார். நீதிபதி பிரதாப்புக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

error: Content is protected !!