News April 15, 2024
பாம்பன் தூக்கு பாலம் இன்று மதியம் திறப்பு

தமிழக கடலில் 61 நாள் மீன்பிடி தடைக்காலம் இன்று (ஏப்.15) துவங்கியது. இதையடுத்து அனைத்து விசைப்படகுகளும், சம்பந்தப்பட்ட தங்குதளம் செல்ல பாம்பன் தூக்கு பாலம் இன்று மதியம் 12 மணியளவில் திறக்கப்படுகிறது. அப்போது, மண்டபம் தென் கடல் பகுதியில் உள்ள விசைப்படகுகள் மண்டபம் வடக்கு கடல் பகுதிக்கு கொண்டு செல்லலாம் என மண்டபம் மீன்வளம், மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 22, 2025
இராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு

இராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று அக்.21 காலை 6 மணிமுதல் இன்று அக்.22 காலை 6 மணிவரை பெய்த மழை அளவு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இராமநாதபுரம் 85 மில்லி மீட்டர், மண்டபம் 103.60 மில்லி மீட்டர், இராமேஸ்வரம் 85 மில்லி மீட்டர், பாம்பன் 63.20 மில்லி மீட்டர், தங்கச்சிமடம் 82.40 மில்லி மீட்டர், பல்லமோர்க்குளம் 16.50 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
News October 22, 2025
JUST IN ராமநாதபுரம்: 5810 காலியிடங்கள் அறிவிப்பு

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,810 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. ஆரம்ப நாள்: 21.10.2025
4. கடைசி தேதி : 20.11.2025
5. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
6. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36)
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
News October 22, 2025
ராமநாதபுரத்திற்கு இன்று கனமழை ALERT!

தென்மேற்கு வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ராமநாதபுர மாவட்டத்தில் இன்று (அக்.21) மிக கனமழை பெய்யக்கூடும் என ALERT எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுர மக்களே வெளியே போகும் போது குடை எடுத்துட்டு போக செல்லி உங்க நண்பருக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க