News April 15, 2024
பாம்பன் தூக்கு பாலம் இன்று மதியம் திறப்பு

தமிழக கடலில் 61 நாள் மீன்பிடி தடைக்காலம் இன்று (ஏப்.15) துவங்கியது. இதையடுத்து அனைத்து விசைப்படகுகளும், சம்பந்தப்பட்ட தங்குதளம் செல்ல பாம்பன் தூக்கு பாலம் இன்று மதியம் 12 மணியளவில் திறக்கப்படுகிறது. அப்போது, மண்டபம் தென் கடல் பகுதியில் உள்ள விசைப்படகுகள் மண்டபம் வடக்கு கடல் பகுதிக்கு கொண்டு செல்லலாம் என மண்டபம் மீன்வளம், மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 26, 2025
BREAKING இராமநாதபுரம் அரசு அலுவலகத்தில் பெண் படுகொலை

இராமநாதபுரம் மாவட்டம், சிக்கல் அருகில் உள்ள சிறைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த கார்மேகம்(64) என்பவரின் திருமணம் மீறிய விவகாரத்தில் பரமக்குடி வசந்தபுரம் பகுதியை சார்ந்த கஸ்தூரி(47) என்பவரை ராமேஸ்வரம் PWD அலுவலகத்தில் வைத்து மர்மநபர் ஒருவர் கொலை செய்துள்ளார். கொலை செய்த நபர் காவல் நிலையத்தில் பின் சரணடைந்துள்ளார். அவரை கைது செய்த போலீசார் கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 26, 2025
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மஞ்சள் ALERT..!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் பரவாலக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று (நவ 26) கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. ராம்நாடு, நாகை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு நாளை (நவ 27) மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.
News November 26, 2025
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மஞ்சள் ALERT..!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் பரவாலக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று (நவ 26) கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. ராம்நாடு, நாகை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு நாளை (நவ 27) மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.


