News April 14, 2024

பாட்டிலில் பெட்ரோல் வழங்க தடை

image

நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கடலூரில் தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு கருதி தேர்தல் முடியும் வரை பாட்டில்களில் பெட்ரோல் வழங்கக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து கடலூர் பெட்ரோல் பங்குகளில் போலீஸார் சார்பில் இதற்கான அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

Similar News

News December 4, 2025

கடலூர் மாவட்ட ஆட்சியர் பாராட்டு

image

கடலூரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், மாநில அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு இன்று (03.12.2025) வாழ்த்துகளை தெரிவித்தார். உடன் கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் உரிமையியல் நீதிபதி ஜெ.ஜெனிதா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் இரா.பாலசுந்தரம், உட்பட பலர் உள்ளனர்.

News December 4, 2025

கடலூர் மாவட்ட ஆட்சியர் பாராட்டு

image

கடலூரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், மாநில அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு இன்று (03.12.2025) வாழ்த்துகளை தெரிவித்தார். உடன் கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் உரிமையியல் நீதிபதி ஜெ.ஜெனிதா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் இரா.பாலசுந்தரம், உட்பட பலர் உள்ளனர்.

News December 4, 2025

கடலூர் மாவட்ட ஆட்சியர் பாராட்டு

image

கடலூரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், மாநில அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு இன்று (03.12.2025) வாழ்த்துகளை தெரிவித்தார். உடன் கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் உரிமையியல் நீதிபதி ஜெ.ஜெனிதா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் இரா.பாலசுந்தரம், உட்பட பலர் உள்ளனர்.

error: Content is protected !!