News May 7, 2025
பஸ் இருசக்கர வாகனம் மோதல் வாலிபர் உயிரிழப்பு

மேல்சோமார்பேட்டையை சோ்ந்தவர் சஞ்சய் (17). இவா் மோட்டாா் சைக்கிளில் கிருஷ்ணகிரி – ஒசூா் தேசிய நெடுஞ்சாலையின் அணுகு சாலையில் சென்றார். அப்போது பின்னால் வந்த அரசுப் பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சஞ்சயை அருகில் இருந்தவா்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பினா். ஆனால் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 18, 2025
கிருஷ்ணகிரி ஆட்சியர் அறிவிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜெருசலேம் சென்று திரும்பிய கிறித்தவர்கள் ஒருவருக்கு ரூ.37,000 கன்னியாஸ்திரிகள்/அருட்சகோதரிகள் ஒருவருக்கு ரூ.60,000 கிறிஸ்தவ மக்களுக்கு அரசின் நிதியுதவி பற்றி ஆட்சியர் தினேஷ்குமார் நவ.01க்கு பிறகு புனிதப் பயணம் மேற்கொண்டவர். www.bcmbcmw.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து நவ.28க்குள் சிறுபான்மையினர் நலத்துறை அனுப்ப வேண்டும் என தெரிவித்தார்.
News November 18, 2025
கிருஷ்ணகிரி ஆட்சியர் அறிவிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜெருசலேம் சென்று திரும்பிய கிறித்தவர்கள் ஒருவருக்கு ரூ.37,000 கன்னியாஸ்திரிகள்/அருட்சகோதரிகள் ஒருவருக்கு ரூ.60,000 கிறிஸ்தவ மக்களுக்கு அரசின் நிதியுதவி பற்றி ஆட்சியர் தினேஷ்குமார் நவ.01க்கு பிறகு புனிதப் பயணம் மேற்கொண்டவர். www.bcmbcmw.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து நவ.28க்குள் சிறுபான்மையினர் நலத்துறை அனுப்ப வேண்டும் என தெரிவித்தார்.
News November 18, 2025
கிருஷ்ணகிரி:எருது விடும் விழா- 6 பேர் மீது வழக்கு!

கிருஷ்ணகிரி அருகே, பெத்தனப்பள்ளி திருமலை நகர் பகுதியில் நேற்று முன்தினம் எருது விடும் விழா நடந்தது. இந்த போட்டி நடத்த உரிய அனுமதி பெறவில்லை என்று தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து, கிருஷ்ணகிரி டவுன் போலீசார் நேற்று (நவ.17)விசாரித்து நித்யானந்தன்(30) உள்பட மொத்தம் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


