News May 7, 2025
பஸ் இருசக்கர வாகனம் மோதல் வாலிபர் உயிரிழப்பு

மேல்சோமார்பேட்டையை சோ்ந்தவர் சஞ்சய் (17). இவா் மோட்டாா் சைக்கிளில் கிருஷ்ணகிரி – ஒசூா் தேசிய நெடுஞ்சாலையின் அணுகு சாலையில் சென்றார். அப்போது பின்னால் வந்த அரசுப் பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சஞ்சயை அருகில் இருந்தவா்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பினா். ஆனால் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 25, 2025
கிருஷ்ணகிரி: இனி ஆதார் கார்டு வேண்டாம்.. இது போதும்!

கிருஷ்ணகிரி மக்களே.. இனிமேல் உங்களின் ஆதார் கார்டை எப்போதும் கையிலேயே எடுத்துச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இங்கு<
News November 25, 2025
கிருஷ்ணகிரி: இனி ஆதார் கார்டு வேண்டாம்.. இது போதும்!

கிருஷ்ணகிரி மக்களே.. இனிமேல் உங்களின் ஆதார் கார்டை எப்போதும் கையிலேயே எடுத்துச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இங்கு<
News November 25, 2025
கிருஷ்ணகிரி: இனி ஆதார் கார்டு வேண்டாம்.. இது போதும்!

கிருஷ்ணகிரி மக்களே.. இனிமேல் உங்களின் ஆதார் கார்டை எப்போதும் கையிலேயே எடுத்துச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இங்கு<


