News January 22, 2025

பவானி: சிங்கம்பேட்டையில் பிடிபட்ட மலைப்பாம்பு

image

பவானி, சிங்கம்பேட்டை கேட், காட்டூா் அருகே, காவிரிக் கரையோரப் பகுதியில், மலைப்பாம்பு மெதுவாக ஊர்ந்து சென்றுள்ளது. இதைக் கண்ட அப்பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள், மலைப்பாம்பை லாவகமாக பிடித்ததோடு, சென்னம்பட்டி வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த வனத்துறையினா் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை, கூண்டில் அடைத்துச் சென்று, சென்னம்பட்டி வனப் பகுதியில் பாதுகாப்பாக விடுவித்தனா்.

Similar News

News November 24, 2025

வெள்ளோட்டில் எஸ்ஐஆர் பணிகளை ஆட்சியர் ஆய்வு

image

வெள்ளோட்டில் நில வருவாய் அதிகாரி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி நேரில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் குறித்த ஆய்வு செய்தார். பெறப்பட்ட விண்ணப்ப படிவங்கள் குறித்து ஆய்வு செய்தார். அப்பொழுது பி எல் ஓ என அழைக்கப்படும் அலுவலர்களிடம் பணி பற்றியும் நிறை குறைகளை கேட்டறிந்தார்.

News November 24, 2025

வெள்ளோட்டில் எஸ்ஐஆர் பணிகளை ஆட்சியர் ஆய்வு

image

வெள்ளோட்டில் நில வருவாய் அதிகாரி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி நேரில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் குறித்த ஆய்வு செய்தார். பெறப்பட்ட விண்ணப்ப படிவங்கள் குறித்து ஆய்வு செய்தார். அப்பொழுது பி எல் ஓ என அழைக்கப்படும் அலுவலர்களிடம் பணி பற்றியும் நிறை குறைகளை கேட்டறிந்தார்.

News November 24, 2025

வெள்ளோட்டில் எஸ்ஐஆர் பணிகளை ஆட்சியர் ஆய்வு

image

வெள்ளோட்டில் நில வருவாய் அதிகாரி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி நேரில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் குறித்த ஆய்வு செய்தார். பெறப்பட்ட விண்ணப்ப படிவங்கள் குறித்து ஆய்வு செய்தார். அப்பொழுது பி எல் ஓ என அழைக்கப்படும் அலுவலர்களிடம் பணி பற்றியும் நிறை குறைகளை கேட்டறிந்தார்.

error: Content is protected !!