News January 22, 2025

பவானி: சிங்கம்பேட்டையில் பிடிபட்ட மலைப்பாம்பு

image

பவானி, சிங்கம்பேட்டை கேட், காட்டூா் அருகே, காவிரிக் கரையோரப் பகுதியில், மலைப்பாம்பு மெதுவாக ஊர்ந்து சென்றுள்ளது. இதைக் கண்ட அப்பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள், மலைப்பாம்பை லாவகமாக பிடித்ததோடு, சென்னம்பட்டி வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த வனத்துறையினா் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை, கூண்டில் அடைத்துச் சென்று, சென்னம்பட்டி வனப் பகுதியில் பாதுகாப்பாக விடுவித்தனா்.

Similar News

News January 7, 2026

பெருந்துறையில் 3 பேர் அதிரடி கைது!

image

பெருந்துறை சந்தை கடை கேட் மற்றும் காஞ்சிக்கோயில் சாலை மளிகைக் கடையில், போலீசார் நடத்திய சோதனையில், புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த நாகராஜ், ராஜஸ்தானைச் சேர்ந்த சுஜராம் மற்றும் கடை உரிமையாளர் முகமது அபிபி ஆகிய 3 கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து மொத்தம் 8.550 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சட்டவிரோத விற்பனை தொடர்பாக போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 7, 2026

பெருந்துறையில் 3 பேர் அதிரடி கைது!

image

பெருந்துறை சந்தை கடை கேட் மற்றும் காஞ்சிக்கோயில் சாலை மளிகைக் கடையில், போலீசார் நடத்திய சோதனையில், புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த நாகராஜ், ராஜஸ்தானைச் சேர்ந்த சுஜராம் மற்றும் கடை உரிமையாளர் முகமது அபிபி ஆகிய 3 கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து மொத்தம் 8.550 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சட்டவிரோத விற்பனை தொடர்பாக போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 7, 2026

பெருந்துறையில் 3 பேர் அதிரடி கைது!

image

பெருந்துறை சந்தை கடை கேட் மற்றும் காஞ்சிக்கோயில் சாலை மளிகைக் கடையில், போலீசார் நடத்திய சோதனையில், புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த நாகராஜ், ராஜஸ்தானைச் சேர்ந்த சுஜராம் மற்றும் கடை உரிமையாளர் முகமது அபிபி ஆகிய 3 கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து மொத்தம் 8.550 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சட்டவிரோத விற்பனை தொடர்பாக போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!