News January 22, 2025
பவானி: சிங்கம்பேட்டையில் பிடிபட்ட மலைப்பாம்பு

பவானி, சிங்கம்பேட்டை கேட், காட்டூா் அருகே, காவிரிக் கரையோரப் பகுதியில், மலைப்பாம்பு மெதுவாக ஊர்ந்து சென்றுள்ளது. இதைக் கண்ட அப்பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள், மலைப்பாம்பை லாவகமாக பிடித்ததோடு, சென்னம்பட்டி வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த வனத்துறையினா் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை, கூண்டில் அடைத்துச் சென்று, சென்னம்பட்டி வனப் பகுதியில் பாதுகாப்பாக விடுவித்தனா்.
Similar News
News February 22, 2026
ஈரோடு அருகே சோகம்: வாலிபர் விபரீத முடிவு!

ஈரோடு சூரம்பட்டி மாகாளியம்மன் கோயில் பூசாரி சரண் வர்மா (23), மன உளைச்சல் மற்றும் மதுப்பழக்கம் காரணமாக கோயில் அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவரது உடலைப் பிரேதப் பரிசோதனைக்காகப் பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 22, 2026
ஈரோடு: இரவு ரோந்து போலீசார் விவரம்!

ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், இரவு நேர குற்றங்களை தடுக்கவும் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (பிப்.21) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள் கீழ்க்கண்ட எண்களை தொடர்பு கொள்ளுமாறு போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News February 22, 2026
ஈரோடு: இரவு ரோந்து போலீசார் விவரம்!

ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், இரவு நேர குற்றங்களை தடுக்கவும் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (பிப்.21) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள் கீழ்க்கண்ட எண்களை தொடர்பு கொள்ளுமாறு போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!


