News August 9, 2024
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2914 கனஅடியில் இருந்து 6532 கனஅடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்து காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 95.43 அடியாக உயர்ந்துள்ளது. குடிநீருக்காகவும் பாசனத்துக்காகவும் பவானிசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 1005 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. வரும் ஆகஸ்ட் 19 பவானிசாகர் அணை 70வது ஆண்டு நிறைவுசெய்கிறது.
Similar News
News November 30, 2025
ஈரோட்டில் களம் இறங்கும் EPS, உதயநிதி!

கோபி தொகுதி EX MLA செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு பின் தவெகவில் இணைத்தார் இது அரசியல் வட்டாரங்களில் பேசு பொருளான நிலையில், அதன் பிறகு இன்று அதிமுக பொதுசெயலாளர் EPS கோபிச்செட்டிபாளையத்தில் பொதுக்கூட்டம் நடத்துகிறார், மேலும் எழுமாத்தூரில் புதிய திராவிட கழகம் நடத்தும் மாநில மாநாட்டில் திமுக சார்பில் உதயநிதி கலந்து கொள்கிறார். இதனால் ஈரோட்டில் உச்ச கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
News November 30, 2025
ஈரோட்டில் களம் இறங்கும் EPS, உதயநிதி!

கோபி தொகுதி EX MLA செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு பின் தவெகவில் இணைத்தார் இது அரசியல் வட்டாரங்களில் பேசு பொருளான நிலையில், அதன் பிறகு இன்று அதிமுக பொதுசெயலாளர் EPS கோபிச்செட்டிபாளையத்தில் பொதுக்கூட்டம் நடத்துகிறார், மேலும் எழுமாத்தூரில் புதிய திராவிட கழகம் நடத்தும் மாநில மாநாட்டில் திமுக சார்பில் உதயநிதி கலந்து கொள்கிறார். இதனால் ஈரோட்டில் உச்ச கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
News November 30, 2025
ஈரோடு: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்

ஈரோடு மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிக்காக, அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. இந்த முகாம்கள் நேற்று (சனி), இன்றும் (30.11.2025), காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரைக்கும் நடைபெறும். மேலும், தங்கள் படிவங்களை நிரப்பி சமர்ப்பிக்கும் வசதி www.voters.eci.gov.in என்ற இணையதளம் வழியாகவும் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


