News January 10, 2025

பழைய புகார்களை தூசி தட்டி வழக்கு பதிவு செய்யும் போலீஸ்

image

குமரி மாவட்டத்தில் புதிய எஸ்.பி. யாக ஸ்டாலின் பதவி பொறுப்பேற்ற பின்னர் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். பொதுமக்கள் கொடுக்கும் புகார் மீது உடனடி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அவர் உத்தரவிட்டு உள்ளார். இதன்படி மாவட்டத்தில் ஏற்கனவே புகார் செய்து வழக்கு பதிவு செய்யாமல் இருந்த, புகார் மனுக்களை தூசி தட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து வருகிறார்கள். இதனால் வழக்குகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

Similar News

News December 8, 2025

குமரி: ரயில்வே துறையில் சூப்பர் வேலை., ரூ.42,478 சம்பளம்!

image

குமரி மக்களே, ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில் 400 Assistant Manager பணிகளுக்கான அ|றிவிப்பு வெளியாகியுள்ளன. 21 – 40 வயதுகுட்பட்ட B.E/B.Tech, B.Pharm படித்தவர்கள் டிச. 25க்குள் இங்கு <>க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.42,478 வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில், ஆட்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை வேலை தேடுபவர்களுக்கு SHARE IT.

News December 8, 2025

குமரி: குழந்தை கடத்தலில் பிடிபட்டவர் வாக்குமூலம்!

image

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் 3 வயது <<18494613>>சிறுமியை கடத்திய<<>> வழக்கில் ஆட்டோடிரைவர் யோகேஷ் குமாரை போலீசார் கைது செய்தனர் அவர் போலீசில் கூறியதாவது – மதுக்கடையில் மது அருந்திய எனக்குப் பித்து பிடித்தது போல் இருந்தது ரயில் நிலையம் சென்று சிறுமியிடம் விளையாடிக் கொண்டிருந்தேன். பின் உணவு வாங்கித் தருவதாக கூறி சிறுமியை தூக்கிச் சென்றேன். ஆட்டோவில் அங்கும் இங்கும் சுற்றிய என்னை போலீஸ் கைது செய்தது என்றார்.

News December 8, 2025

குமரியில் 820 பேர் கைது!

image

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து பாஜகவினர் கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று தக்கலை, அருமனை, திங்கள் நகர், மார்த்தாண்டம் உள்ளிட்ட 14 இடங்களில் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஓட்டத்தில் கலந்து கொண்ட 120 பெண்கள் உட்பட 820 பேரை போலீசார் கைது செய்தனர். இதனை ஒட்டி ஆர்ப்பாட்டம் நடந்த பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

error: Content is protected !!