News February 18, 2025

பழிவாங்கும் நடவடிக்கை: காடேஸ்வரா சுப்பிரமணியம்

image

கோவை ஆர்எஸ்புரத்தில் பாஜக சார்பில் நடந்த புஷ்பாஞ்சலி கூட்டத்தில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பங்கேற்று பேசினார். இதுதொடர்பாக போலீஸார் அவர் மீது வழக்குப்பதிந்து விசாரணைக்கு இன்று நேரில் ஆஜராக சம்மன் அனுப்பினர். தொடர்ந்து இன்று அவர் ஆஜரான நிலையில் 1 மணி நேர விசாரணைக்கு பின் அனுப்பப்பட்டார். பின், பேசிய அவர் பழிவாங்கும் நடவடிக்கையாக பார்க்கிறேன் என்றார்.

Similar News

News November 30, 2025

BREAKING: கோவையில் அடுத்தடுத்து வெடித்த சிலிண்டர்கள்

image

கோவை, சங்கனூரில் பாத்திரக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் அடுத்தடுத்து சிலிண்டர்கள் வெடித்து சிதறியது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இத்தீவிபத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம் அடைந்தது. அடுத்தடுத்து வெடித்த சிலிண்டர்களால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News November 30, 2025

கருமத்தம்பட்டி அருகே லிப்ட் கொடுத்து நகை திருட்டு

image

கணியூரை சேர்ந்த ராணி. இவர் திருப்பூருக்கு பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்று வருகிறார். இந்நிலையில் இவர் பணி முடிந்து கணியூர் வருவதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்தபோது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர் அவரிடம் நானும் கணியூர் தான் செல்கிறேன் வாருங்கள் என்று அழைத்து வந்து, அவர் அணிந்திருந்த 4.5 சவரன் தங்க நகையை பறித்துள்ளார். தங்க நகை பறித்த மணிகண்டன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

News November 30, 2025

கருமத்தம்பட்டி அருகே லிப்ட் கொடுத்து நகை திருட்டு

image

கணியூரை சேர்ந்த ராணி. இவர் திருப்பூருக்கு பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்று வருகிறார். இந்நிலையில் இவர் பணி முடிந்து கணியூர் வருவதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்தபோது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர் அவரிடம் நானும் கணியூர் தான் செல்கிறேன் வாருங்கள் என்று அழைத்து வந்து, அவர் அணிந்திருந்த 4.5 சவரன் தங்க நகையை பறித்துள்ளார். தங்க நகை பறித்த மணிகண்டன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!