News January 23, 2025
பழனி முருகன் கோவில் உண்டியலில் ரூ.3 கோடி காணிக்கை

பிரசித்தி பெற்ற பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் கார்த்திகை மண்டபத்தில் உண்டியல்களை திறந்து காணிக்கைகளை எண்ணும் பணி நடைபெற்றது. அதன்படி, உண்டியல் காணிக்கையாக 3 கோடியே 56 லட்சம் 36 ஆயிரத்து 788ரூபாய் கிடைத்துள்ளது. 609வெளிநாட்டு கரன்சிகள், 1591கிராம் தங்கம், 20320கிராம் வெள்ளி ஆகியவையும் காணிக்கையாக கிடைத்துள்ளது.
Similar News
News October 30, 2025
திண்டுக்கல் காவல்துறையின் விழிப்புணர் புகைப்படம்

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினம்தோறும் சமூக வலைதளங்களில் விழிப்புணர் புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அதேபோல் (அக்டோபர் 30) இன்று, வேலை வாங்கி தருவதாக கூறி இணையத்தில் வரும் போலி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்ற விழிப்புணர்வு புகைப்படத்தை திண்டுக்கல் மாவட்ட காவல் துறையின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டது.
News October 30, 2025
திண்டுக்கல்: நாளை கடைசி! APPLY NOW

திண்டுக்கல் மக்களே, தமிழ்நாடு மின் விநியோகக் கழகத்தில் நிறுவன செயலாளர் (ACS/FCS) மற்றும் இடைநிலை நிறுவன செயலாளர் ஆகிய பதவிகள் நிரப்படவுள்ளது. மாத சம்பளமாக ரூ.25,000 முதல் ரூ.1,00,000 வரை வழங்கப்படும். இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News October 30, 2025
திண்டுக்கல்: சொந்த வீடு வேணுமா?

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள்<


