News August 24, 2024

பழனி மாநாடு: உணவுத் தயாரிப்பில் 400 ஊழியா்கள்

image

பழனியில் 2 நாள்கள் நடைபெறும் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாட்டுக்கு வரும் சிறப்பு அழைப்பாளா்கள் முதல் பொதுமக்கள் வரை, அனைவருக்கும் இலவசமாக உணவு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உணவுத் தயாரிப்பதற்கான பணியில் 400 ஊழியா்கள் ஈடுபட உள்ளனா். உணவுத் தயாரிப்பு பணியில் ஈடுபடும் ஊழியா்களுக்கு, சுகாதாரத் துறை சாா்பில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, மருத்துவச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Similar News

News December 8, 2025

நத்தம் அருகே கொடூர கொலை: சிக்கிய 2 வாலிபர்கள்!

image

நத்தம் அருகே கம்பளியம்பட்டியை சேர்ந்த சூர்யா என்ற வாலிபர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், அதே பகுதியைச் சேர்ந்த பசுபதி, மனோகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்று அடையாளம் காணப்பட்டனர். இதையடுத்து நத்தம் இன்ஸ்பெக்டர் பொன் குணசேகரன் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் அருண் நாராயணன் மற்றும் போலீசார் அவர்களை கைது செய்து, கொலைக்கான காரணங்கள் குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

News December 8, 2025

நத்தம் அருகே கொடூர கொலை: சிக்கிய 2 வாலிபர்கள்!

image

நத்தம் அருகே கம்பளியம்பட்டியை சேர்ந்த சூர்யா என்ற வாலிபர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், அதே பகுதியைச் சேர்ந்த பசுபதி, மனோகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்று அடையாளம் காணப்பட்டனர். இதையடுத்து நத்தம் இன்ஸ்பெக்டர் பொன் குணசேகரன் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் அருண் நாராயணன் மற்றும் போலீசார் அவர்களை கைது செய்து, கொலைக்கான காரணங்கள் குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

News December 8, 2025

திண்டுக்கல் கரண்ட் கட்? Whatsapp மூலம் எளிய தீர்வு..!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு -94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம்.இத்தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!