News April 19, 2025
பழனி: பெண் சிசுவை சாலையில் வீசி சென்ற மர்ம நபர்கள்

பழனி அருகே சண்முக நதி சாலை ஓரத்தில் உள்ள புளியமரத்தின் அடியில் குழந்தையின் அழுகுரல் கேட்டு வாகன ஓட்டி ஒருவர் சென்று பார்த்தபோது பையில் பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தையை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண் குழந்தையின் சிசுவை மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News October 16, 2025
திண்டுக்கல்லில் பிஸ்னல் ஆசையா? சூப்பர் மானியங்கள்

திண்டுக்கல் மக்களே.., பிஸ்னஸ் செய்ய ஆசையா..? தமிழக அரசின் பல்வேறு மானியம் திட்டங்கள் உள்ளன.
1)ஆவின் பால் கடை வைக்க மானியம்: https://tahdco.com/
2)இளைஞர்கள் தொழில் தொடங்க மானியம்: https://msmeonline.tn.gov.in/uyegp
3)முதல்வர் மருந்தகம் வைக்க மானியம்: https://mudhalvarmarundhagam.tn.gov.in/
4)கோழிப் பண்ணை மானியம்(அருகே உள்ள கால்நடை மருத்துவமனையை அணுகவும்)
உடனே SHARE!
News October 16, 2025
திண்டுக்கல்: 13 ஆண்டுகள் தலைமறைவான குற்றவாளி கைது

திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் கடந்த 2012-ஆம் ஆண்டு கொலை முயற்சியில் ஈடுபட்டது கேரளா மாநிலத்தைச் சேர்ந்த வர்கீஸ்(40) என்பதை திண்டுக்கல் வடக்கு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பிணையில் வந்த அவர் 13 ஆண்டுகள் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த நிலையில் நீதிமன்றத்தால் பிடிவாரண்ட் விதிக்கப்பட்டது. இந்நிலையில்,அவரை எர்ணாகுளத்தில் போலீசார் கைது செய்தனர்.
News October 16, 2025
திண்டுக்கல்: +2 போதும் ரூ.60,000 சம்பளத்தில் அரசு வேலை!

திண்டுக்கல் மக்களே, மத்திய அரசின் ஏகல்வ்யா மாதிரி உறைவிட பள்ளிகளில் காலியாக உள்ள உதவியாளர், கணக்காளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு பணிக்கேற்ப 12ம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ. 19,900 முதல் ரூ.63.200 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவகள் வரும், 23ம் தேதிக்குள் <