News December 4, 2024

பழனி கோயிலில் தரிசனம் நிறுத்தி வைப்பு

image

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் ஓய்வு பெற்ற நீதிபதி பொங்காளியப்பன் மற்றும் ஸ்தபதி தட்சிணாமூர்த்தி ஆகியோர் தலைமையில் சிலை ஆய்வுக் குழுக்கள் வருகை தந்து ஆய்வு செய்து வருகின்றனர். தொடர்ந்து நவபாஷாண சிலை, மூலவர் சிலை, உற்சவர் சிலை உள்ளிட்டவைகளை ஐஐடி வல்லுநர்கள் துணையோடு ஆய்வு செய்து வருவதால் ஒரு மணி நேரம்  சாமி தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக  தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.

Similar News

News November 22, 2025

திண்டுக்கல்: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

image

திண்டுக்கல் மக்களே, முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு திண்டுக்கல் மாவட்ட சமூக நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

News November 22, 2025

திண்டுக்கல்: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

image

திண்டுக்கல் மக்களே, முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு திண்டுக்கல் மாவட்ட சமூக நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

News November 22, 2025

வத்தலகுண்டு அருகே நேர்ந்த சோகம்: பெண் பலி

image

வத்தலகுண்டு பழைய வத்தலகுண்டு பிரிவு பகுதியில் 100 நாள் வேலைக்கு சென்று திரும்பிய பெண்கள் மீது அதிவேகமாக வந்த ஆட்டோ ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இதில் ரத்தினம் (54) சம்பவ இடத்திலேயே பலியானார். முத்துலட்சுமி(54), பிச்சையம்மாள்(53) படுகாயம் அடைந்து வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆட்டோ ஓட்டுனர் தப்பி ஓடினார். வத்தலகுண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!