News December 4, 2024
பழனி கோயிலில் தரிசனம் நிறுத்தி வைப்பு

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் ஓய்வு பெற்ற நீதிபதி பொங்காளியப்பன் மற்றும் ஸ்தபதி தட்சிணாமூர்த்தி ஆகியோர் தலைமையில் சிலை ஆய்வுக் குழுக்கள் வருகை தந்து ஆய்வு செய்து வருகின்றனர். தொடர்ந்து நவபாஷாண சிலை, மூலவர் சிலை, உற்சவர் சிலை உள்ளிட்டவைகளை ஐஐடி வல்லுநர்கள் துணையோடு ஆய்வு செய்து வருவதால் ஒரு மணி நேரம் சாமி தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.
Similar News
News December 2, 2025
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

உங்கள் ரகசியங்களை உங்களுடனே வைத்துக் கொள்ள வேண்டும். வங்கி தொடர்பான விஷயங்களை யாரிடமும் பகிர வேண்டாம். உங்கள் அலைபேசி எண்ணிற்கு வரும் OTP கடவுச்சொல் Password ஆகியவற்றை அறிமுகமில்லாத நபர்களிடம் கூற கூடாது. இதன் மூலம், குற்றவாளிகள் இணையதளம் வாயிலாக உங்களது வங்கி கணக்கிலிருந்து பணத்தை திருடி செல்ல வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.
News December 2, 2025
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

உங்கள் ரகசியங்களை உங்களுடனே வைத்துக் கொள்ள வேண்டும். வங்கி தொடர்பான விஷயங்களை யாரிடமும் பகிர வேண்டாம். உங்கள் அலைபேசி எண்ணிற்கு வரும் OTP கடவுச்சொல் Password ஆகியவற்றை அறிமுகமில்லாத நபர்களிடம் கூற கூடாது. இதன் மூலம், குற்றவாளிகள் இணையதளம் வாயிலாக உங்களது வங்கி கணக்கிலிருந்து பணத்தை திருடி செல்ல வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.
News December 2, 2025
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

உங்கள் ரகசியங்களை உங்களுடனே வைத்துக் கொள்ள வேண்டும். வங்கி தொடர்பான விஷயங்களை யாரிடமும் பகிர வேண்டாம். உங்கள் அலைபேசி எண்ணிற்கு வரும் OTP கடவுச்சொல் Password ஆகியவற்றை அறிமுகமில்லாத நபர்களிடம் கூற கூடாது. இதன் மூலம், குற்றவாளிகள் இணையதளம் வாயிலாக உங்களது வங்கி கணக்கிலிருந்து பணத்தை திருடி செல்ல வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.


