News March 28, 2024
பழனி கிரிவல பாதை வழக்கு: மாற்றம்

திண்டுக்கல் மாவட்டம் பழனி கிரிவலப் பாதை பொதுநல வழக்கை வருகின்ற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சுரேஷ்குமார் அமர்வு விசாரிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதில் மதுரை நீதிமன்ற பொதுநல வழக்கு விசாரணையில் ஆர் சுரேஷ் குமார் மற்றும் அருள் முருகன் நீதிபதிகள் அடங்கிய அமர்வு இனி கிரிவலப் பாதை வழக்கை விசாரிக்கும். மேலும் கிருஷ்ணகுமார் நீதிபதி சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 12, 2025
திண்டுக்கல்லில் ரூ.43.86 லட்சம் மோசடி! உஷார்

திண்டுக்கல், பழைய வக்கம்பட்டியை சேர்ந்த உதயகுமார் (40) ‘வாட்ஸ் ஆப்’ மூலம் வந்த குறுந்தகவல் பின்பற்றி ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டார். ரூ.43.86 லட்சத்தை முதலீடு செய்து கணக்கில் 1.92 கோடி காணப்பட்டபோது, பணம் வங்கிக்கணக்கில் வரவில்லை. சிறிது நேரத்தில் வர்த்தக செயலி முடக்கப்பட்டுள்ளது. மோசடி உணர்ந்த உதயகுமார், சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 12, 2025
வத்தலகுண்டில் கார்–டூவீலர் மோதி விபத்து; ஒருவர் படுகாயம்

வத்தலகுண்டு–திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை 10 மணியளவில் மகேந்திரா கார், டூவீலரை நேருக்கு நேர் மோதியது. இதில் டூவீலரில் பயணித்த சதீஷ்குமார் படுகாயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளார். விபத்தினால் அப்பகுதியில் தற்காலிகமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இச்சம்பவத்துக்கு காரணமான கார் டிரைவர் விபத்துக்குப் பிறகு இடத்திலிருந்து தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 12, 2025
திண்டுக்கல்: ரூ.56,900 சம்பளத்தில் வேலை! APPLY NOW

மத்திய அரசு உளவுத்துறையில் தற்போது காலியாகவுள்ள 362 Multi Tasking Staff (General) பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு 10th தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.18,000 முதல் 56,900 வரை வழங்கப்படும். இந்த வேலைக்கு மூன்று கட்ட தேர்வுகளின் அடிப்படையில் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இப்பணிக்கு வரும் டிச.14ம் தேதிக்குள் இந்த<


