News December 4, 2024

பழனி அடிவாரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

image

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் திருக்கோயிலை சுற்றி நகராட்சிக்கு சொந்தமான இடங்களை வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளதால் பக்தர்கள் செல்வதற்கு சிரமமாக இருந்தது. இதனை அடுத்து நகராட்சி சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது. தொடர்ந்து திருக்கோயில் கிரிவலப் பாதை சுற்றியுள்ள நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டன.

Similar News

News November 28, 2025

வேடசந்தூர் அருகே பரபரப்பு.. சிக்கிய நபர்!

image

வேடசந்தூர் புதுப்பட்டியை சேர்ந்தவர் முத்துச்சாமி மனைவி மருதாயம்மாள். இவரது வீட்டில் கடந்த 13-ம் தேதி மர்ம நபர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் இருந்து, தங்க செயின் திருடி சென்றது தொடர்பாக, வேடசந்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து, சிவகங்கையை சேர்ந்த செந்தில்குமார் (42) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

News November 28, 2025

திண்டுக்கல் இரவு ரோந்து காவலர் விபரம்

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரியின் ரோந்து விபரம் வெளியிடப்பட்டது. இதில் நேற்று (நவம்பர் 27) வியாழக்கிழமை இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதியான திண்டுக்கல் நகர், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. ஏதேனும் புகார் இருந்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள காவல் துறை அதிகாரியின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.

News November 28, 2025

திண்டுக்கல் இரவு ரோந்து காவலர் விபரம்

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரியின் ரோந்து விபரம் வெளியிடப்பட்டது. இதில் நேற்று (நவம்பர் 27) வியாழக்கிழமை இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதியான திண்டுக்கல் நகர், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. ஏதேனும் புகார் இருந்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள காவல் துறை அதிகாரியின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.

error: Content is protected !!