News January 24, 2025

பழனியில் ரூ.6 கோடியை தாண்டிய காணிக்கை

image

பழனி மலைக் கோயிலில் நேற்று முன்தினமும், நேற்றும் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில், ரொக்கமாக ரூபாய் 6,39,29,559, தங்கம் 1874 கிராம், வெள்ளி 27003 கிராம், வெளிநாட்டு கரன்சி 906 நோட்டுகள் கிடைத்துள்ளன. இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் கோயில் பணியாளர்கள், வங்கி பணியாளர்கள், கல்லூரி ஊழியர்கள், மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News

News December 17, 2025

திண்டுக்கல் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில், இன்று (டிசம்பர் 17)-ம் தேதி பொதுமக்களுக்கு குறுஞ்செய்தி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், சாலையை கடக்கும் போது செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தி, பாதுகாப்பாக நடந்து கொள்ளுமாறு காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதனை செல்போன் அதிகம் பயன்படுத்தும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News December 17, 2025

திண்டுக்கல்லில் மோசடியா! இத பண்ணுங்க…

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை, இணையத்தில் பொருட்கள் வாங்கும் போது போலி விளம்பரங்கள் மற்றும் மோசடி விற்பனையாளர்களிடம் சிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. அதிக தள்ளுபடி, குறைந்த விலை காட்டி பணம் பறிக்கும் மோசடிகளை தவிர்க்க, சந்தேகமான இணையதளங்களில் வாங்கக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது. மோசடி ஏற்பட்டால் 1930 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும், www.cybercrime.gov.in-ல் புகார் செய்யலாம்.

News December 17, 2025

திண்டுக்கல்லில் மோசடியா! இத பண்ணுங்க…

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை, இணையத்தில் பொருட்கள் வாங்கும் போது போலி விளம்பரங்கள் மற்றும் மோசடி விற்பனையாளர்களிடம் சிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. அதிக தள்ளுபடி, குறைந்த விலை காட்டி பணம் பறிக்கும் மோசடிகளை தவிர்க்க, சந்தேகமான இணையதளங்களில் வாங்கக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது. மோசடி ஏற்பட்டால் 1930 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும், www.cybercrime.gov.in-ல் புகார் செய்யலாம்.

error: Content is protected !!