News September 14, 2024
பழனியில் போலீசார் மீது தாக்குதல்: 8 பேர் கைது

பழனி ரயில்வே பீடர் சாலையில் உள்ள உணவகத்தில் போலீசை தாக்கியதாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான காவலர் துரைராஜ் சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசை தாக்கியதாக மாதேஷ், குணா, அரவிந்த், கட்டளை மாறி, பிரபு, பிச்சை மணி உள்ளிட்ட 8 பேரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News August 11, 2025
திண்டுக்கல்: ஐடிஐ முடித்தால் வெளிநாட்டு வேலை! CLICK NOW

திண்டுக்கல் மக்களே.., தமிழ்நாடு அரசின் ’Overseas Manpower Corporation’ இணையதளத்தில் ஓமன் நாட்டில் ஓர் சூப்பர் வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ’Electrical Maintenance’ எனும் பணிக்கு 25 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கு ரூ.40,000 வரை சம்பளம் வழங்கப்படும். தங்கும் வசதி, விமான டிக்கெட், உணவு, விசா என அனைத்தும் இலவசம். இதுகுறித்து மேலும் தெரிந்துகொள்ள<
News August 11, 2025
திண்டுக்கல்லில் இலவச பயிற்சியுடன் வேலை! CLICK

திண்டுக்கல் மக்களே…,தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் நீலகிரியில் இலவச ‘பின்னல் இயந்திர ஆப்பரேட்டர்’ பயிற்சி வழங்கப்படுகிறது. மொத்தம் 30 நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சிக்கு 158 காலியிடங்கள் உள்ளன. இதற்கு ஐடிஐ, டிப்ளமோ முடித்திருந்தாலே போதுமானது. இதுகுறித்து மேலும் தெரிந்துகொள்ள, விண்ணப்ப்பிக்க இங்கே<
News August 11, 2025
திண்டுக்கல் இன்றைய இரவு நேர ரோந்து காவலர்கள்

திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக நேற்று (ஆகஸ்ட்-10) இரவு 11 மணி முதல் திங்கட்கிழமை மாலை 6 மணி வரை, திண்டுக்கல் மாவட்டத்தின் நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் மற்றும் வேடசந்தூர் பகுதிகளில் காவல் துறை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளது. பொதுமக்கள் அவசர தேவைகளுக்காக காவல் துறையின் வெளியிட்ட தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.