News April 21, 2025

பழனியில் கஞ்சா விற்பனை செய்த 6 வாலிபர்கள் கைது!

image

பழனி நகர் காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் காவலர்கள் தீவிர ரோந்து & கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பின்புறம் கஞ்சா விற்பனை செய்த கார்த்திக்ராஜா(25), சிவக்குமார்(23), மாரிசாமி(21), அருண்குமார்(37), ஜேம்ஸ்(27), நாகேந்திரன்(27) ஆகிய 6 பேரை கைது செய்து அவர்கள் இடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து பழனி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Similar News

News October 20, 2025

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை ரோந்து விவரம்

image

திண்டுக்கல், நேற்று (அக்டோபர் 19) இரவு 10 மணி முதல் இன்று (அக்டோபர் 20) காலை 6 மணி வரை, திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரி ரோந்து பணியில் ஈடுபட உள்ளார். திண்டுக்கல் ஊடகம், திண்டுக்கல் நகர், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் பகுதிகளில் ஏதேனும் புகார் இருந்தால் கீழ்காணும் காவல் துறை அதிகாரியின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.

News October 19, 2025

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை இன்று (அக் 19, ஞாயிறு) குறுஞ்செய்தி மூலம் பொதுமக்களுக்கு பண்டிகை காலத்தில் கடைவீதிகளில் பொருட்கள் வாங்கும் போது நகைகள் மற்றும் உடைமைகளை பாதுகாப்பாக வைத்து உஷாராக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் பொதுமகர்கள் ஜாக்கிரதை இருக்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டது.

News October 19, 2025

திண்டுக்கல்: இனி EB ஆபீஸ் போகத் தேவையில்லை!

image

அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை.நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் இங்கே கிளிக் செய்து “TNEB Mobile App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். அல்லது 94987-94987 மற்றும் 1912 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!

error: Content is protected !!