News April 11, 2025
பழனிக்கு வாராந்திர சிறப்பு ரயில் தொடக்கம் !

பழநி வழியே தாம்பரம் – போத்தனூர் இடையே வாரந்திர சிறப்பு ரயில் இன்று(ஏப்.11) முதல் இயக்கப்படுகிறது. இந்த ரயில் ஏப்.11 முதல் மே.2 வரை 4 வெள்ளிக்கிழமைகளில் மாலை 5 மணிக்கு தாம்பரத்தில் கிளம்பி பழனிக்கு காலை 5 மணிக்கு வந்து 7.35 க்கு போத்தனூர் சேரும். மறுமார்க்கத்தில், 4 ஞாயிற்றுகிழமைகளில் இரவு12 மணிக்கு போத்தனூரில் கிளம்பி பழனிக்கு 1.50க்கு வந்து மறுநாள் மதியம் 12.15 க்கு தாம்பரம் போய் சேரும்.
Similar News
News November 27, 2025
திண்டுக்கல்: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

திண்டுக்கல் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! SBI-09223766666,HDFC – 18002703333, AXIS – 18004195959, Union Bank – 09223008586, Canara Bank – 09015734734,BOB – 8468001111,Indian Bank – 9677633000, IOB – 96777 11234! மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் பண்ணுங்க!
News November 27, 2025
திண்டுக்கல்: ரோடு சரியில்லையா? இத பண்ணுங்க!

திண்டுக்கல் மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து <
News November 27, 2025
திண்டுக்கல் அருகே பரபரப்பு.. சிக்கிய 2 பேர்!

மதுரை மண்டல மத்திய நுண்ணறிவு போலீசார் திண்டுக்கல், செம்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக 3 பேர் சுற்றித்திரிந்தனர். போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்ற இளைஞர்களை பிடித்து விசாரித்ததில் கஞ்சா கடத்தி வந்தது தெரிந்தது. தொடர்ந்து கணேஷ், சந்தோஷ்குமார் இருவரிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, பழனி மதுவிலக்கு காவல்நிலையம் அழைத்துவந்து வழக்குப் பதிவு செய்தனர்.


