News December 6, 2024
பழங்குடியின மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ” “ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், பழங்குடியினர் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு, மற்றும் பயிற்சிகள் வழங்கப்படும். இதற்கு 18 முதல் 35 வயது வரை இருக்க வேண்டும். கல்வி தகுதியாக குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 18, 2025
காரமடை கோயில் இடிப்பு? பக்தர்கள் கொந்தளிப்பு!

கோவை: காரமடை நகராட்சிக்குட்பட்ட அண்ணா நகர் பகுதியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிளேக் மாரியம்மன் கோயில் உள்ளது. ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சாலையின் ஓரம் ஒதுக்குப்புறமாக உள்ள கோயிலின் ஒரு பகுதி நெடுஞ்சாலை துறை பகுதியில் உள்ளது. இப்பகுதியை கோயில் நிர்வாகம் இடிக்க வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதற்கு பல தரப்பினரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
News November 18, 2025
காரமடை கோயில் இடிப்பு? பக்தர்கள் கொந்தளிப்பு!

கோவை: காரமடை நகராட்சிக்குட்பட்ட அண்ணா நகர் பகுதியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிளேக் மாரியம்மன் கோயில் உள்ளது. ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சாலையின் ஓரம் ஒதுக்குப்புறமாக உள்ள கோயிலின் ஒரு பகுதி நெடுஞ்சாலை துறை பகுதியில் உள்ளது. இப்பகுதியை கோயில் நிர்வாகம் இடிக்க வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதற்கு பல தரப்பினரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
News November 18, 2025
மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு மருத்துவ முகாம்!

கோவை குனியமுத்தூர் அரசு மேல்நிலை பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை இணைந்து பிறப்பு மற்றும் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் இன்று (நவ.18) கலெக்டர் பவன் குமார் தலைமையில் நடைபெற உள்ளது. பெற்றோர் இந்த முகாமை பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என கோவை கலெக்டர் பவன் குமார் அறிவுறுத்தி உள்ளார்.


