News March 6, 2025
பள்ளி மாணவியை வெட்டிய சித்தப்பா

பேரணாம்பட்டை அடுத்த ஓங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார்.இவரது தம்பி சுரேஷ்பாபு.இருவருக்கும் குடும்ப பிரச்னை உள்ளது.கடந்த 4ஆம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டது. குமாரின் மகளான 14 வயது மாணவி, சுரேஷ்பாபு நிலம் வழியாக சென்றார். இதைக் கண்ட சுரேஷ்பாபு, அவரது மனைவி மேகலா ஆகியோர் மாணவியை தாக்கி கத்தியால் தலையில் வெட்டியதில், மாணவி பலத்த காயமடைந்தார். அவரை பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
Similar News
News December 16, 2025
வேலூர்: 19ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

வேலூரில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் 48,299 பேர் இறந்தவர்களின் பெயர்கள், 71 ஆயிரம் பேர் வேறு மாவட்டங்களுக்கு மாறி சென்று விட்டவர்கள் மேலும், 10 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள் 2 முறை இடம் பெற்றுள்ளது எனவும் கண்டறியப்பட்டு உள்ளது. வாக்காளர் பட்டியலில் திருத்தம், நீக்கம் தொடர்பான பணிகள் முடிந்து வரைவு வாக்காளர் பட்டியல் வருகிற 19-ம் தேதி வெளியிடப்படும் என தெரிவித்தனர்.
News December 16, 2025
வேலூர் : போன் வைத்திருப்போர் கவனத்திற்கு!

வேலூர் மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News December 16, 2025
வேலூர்: லைசன்ஸ், RC தொலைஞ்சிருச்சா..? CLICK

வேலூர் மக்களே.., உங்கள் வண்டியின் டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே <


