News April 15, 2025
பள்ளி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய எண்

பள்ளி மாணவ,மாணவிகளுக்கு பாலியல் தொல்லை சமீப காலமாக அதிகரித்து வருகின்றன.இந்த நிலையில் மாணவ, மாணவிகள் மனம், உடல், பாலியல் சார்ந்த துன்புறுத்தல்களுக்கோ அல்லது அச்சுறுத்தல்களுக்கோ உள்ளாக்கப்பட்டு வந்தால் இலவச உதவி மையத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற சூழலில் இருக்கும் மாணவர்களும், தேர்வு மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல் உள்ளிட்ட தகவல்களை பெற 14417 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.
Similar News
News February 22, 2026
செங்கல்பட்டு: பட்டா, சிட்டாவுக்கு இனி சிரமம் இல்லை

உங்கள் நிலத்தின் சர்வே எண், பட்டா விவரங்களை அறிய தமிழக அரசால் புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. செல்போனில் <
News February 22, 2026
திக்குமுக்காடும் திருப்போரூர் மக்கள்!

திருப்போரூர் பஸ் நிலையத்தில் தினம்தோறும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் வந்து செல்கின்றன. மேலும், திருப்போரூர் மற்றும் சுற்றியுள்ள ஆயிரகணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், பஸ் நிலையத்தில் ஏராளமான மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் மூட்டைமுடிச்சுகளுடன் ஆபாசமாக பேசுவது, பெண் பயணிகளிடம் திடீரென ஓடுவது, அமர்ந்த இடத்தில் சிறுநீர், மலம் கழிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
News February 22, 2026
ஸ்தம்பித்த செங்கல்பட்டு!

செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடி அருகே நேற்று கனரக லாரி ஒன்று கார் மீது மோதியதில் கட்டுப்பட்டை இழந்த கார் முன்னாள் சென்ற மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் ஓட்டுநர்கள் இருவர் லேசான காயமடைந்தனர். விபத்தின் காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து ஸ்தம்பித்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


