News April 15, 2025
பள்ளி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய எண்

பள்ளி மாணவ,மாணவிகளுக்கு பாலியல் தொல்லை சமீப காலமாக அதிகரித்து வருகின்றன.இந்த நிலையில் மாணவ, மாணவிகள் மனம், உடல், பாலியல் சார்ந்த துன்புறுத்தல்களுக்கோ அல்லது அச்சுறுத்தல்களுக்கோ உள்ளாக்கப்பட்டு வந்தால் இலவச உதவி மையத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற சூழலில் இருக்கும் மாணவர்களும், தேர்வு மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல் உள்ளிட்ட தகவல்களை பெற 14417 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.
Similar News
News November 12, 2025
செங்கல்பட்டு: NABARD வங்கியில் வேலை வேண்டுமா..?

செங்கல்பட்டு பட்டதாரிகளே.., தேசிய கிராமப்புறப் புற வங்கியான NABARD Grade – A வங்கியில் Assistant Manager உட்பட பல்வேறு வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு டிகிரி முடித்த 20-30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். ரூ.44,500 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் <
News November 12, 2025
செங்கல்பட்டு: வாக்காளர் பட்டியல் விபரங்கள்!

வேலூர் மக்களை, வாக்காளர் பட்டியல் விபரங்களை தேர்தல்ஆணையம் வெளியிட்டுள்ளது. உங்க பெயர் இருக்கான்னு சேக் பண்ணுங்க.
பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx (ம) https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய <
News November 12, 2025
செங்கல்பட்டு: வரலாற்றில் இடம் பெற்ற கோவளம் கடற்கரை

செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் கடற்கரைக்கு நீலகொடி சான்றிதழ் அங்கீகாரம் கிடைத்துள்ளது. கோவளம் கடற்கரைக்கு 5 முறையாக சர்வதேச நிலக்குடி சான்றிதழ், கடந்த 2021 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 21 தேதி, நீலக் கொடி சான்றிதழை பெற்று, தமிழ்நாட்டின் முதல், கடற்கரையாக திகழ்ந்து வருகிறது. தொடர்ந்து ஐந்தாவது முறையாக நீலகொடி சான்றிதழ் பெற்றதன் மூலம் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் நிகழ்வாக அமைந்துள்ளது.


