News May 15, 2024
பள்ளி மாணவர்களை பாராட்டிய மாவட்ட ஆட்சியர்

காட்பாடி விஐடி பல்கலைக்கழகத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில், வேலூர் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 550 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவ, மாணவிகளை பாராட்டி நினைவு பரிசினை கலெக்டர் சுப்புலட்சுமி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News November 28, 2025
வேலூர்: 10th PASS போதும்! ரூ.56,900 சம்பளம் APPLY NOW!

வேலூர் மக்களே, மத்திய அரசு புலனாய்வு துறையில் 362 Multi-Tasking Staff காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதற்கு 10th pass போதுமானது. மாத சம்பளமாக ரூ.18,000 – ரூ.56,900 வரை வழங்கப்படும். மேலும் 18 வயது பூர்த்தியடைந்து, விருப்பமுள்ளவர்கள் வருகிற டிசம்பர்.14ம் தேதிக்குள் இங்கே <
News November 28, 2025
வேலூர் ஹாக்கி வீரர்கள் சென்னை நோக்கி பணயம்!

வேலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து இன்று (நவ.28) சென்னையில் துவங்கும் உலக கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டியினை காண்பதற்காக, வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 55 ஹாக்கி வீரர்கள் மற்றும் 55 வீராங்கனைகள் ஆகியோர் பேருந்துகள் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனை வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி கொடியசைத்து துவக்கி வைத்தார். பின், வீரர்களிடம் வாழ்த்துகளை தெரிவித்தார்.
News November 28, 2025
பள்ளி மாணவர்களை வழி அனுப்பி வைத்த கலெக்டர்!

சென்னையில் நடைபெறும் ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகக்கோப்பை 2025 போட்டிகளை பார்வையிட வேலூர் மாவட்டத்திலிருந்து செல்லும் பள்ளி மாணவ, மாணவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று (நவம்பர் 28) வாழ்த்தி, வழியனுப்பி வைத்தார். இந்நிகழ்வின் போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிரேமலதா, மாவட்ட விளையாட்டு அலுவலர் சுப்பிரமணி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சரஸ்வதி உட்பட பலர் உடனிருந்தனர்.


