News September 27, 2024
பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த நபர் கைது

வேப்பந்தட்டை அரசு மேல்நிலைப் பள்ளி அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த ரங்கராஜ் என்பவரை விசாரணை செய்தபோது அவர் பள்ளி குழந்தைகளுக்கு கஞ்சா விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. மேற்படி நபரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து அவரிடமிருந்து ரூ.500 மதிப்புள்ள 100 கிராம் அளவுள்ள 10 பொட்டலங்களை ( தலா 10 கிராம் )பறிமுதல் செய்த அரும்பாவூர் காவல்துறையினர் எதிரியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
Similar News
News October 27, 2025
பெரம்பலூர் மக்களே.. இனி இது அவசியம்!

பெரம்பலூர் மக்களே.. வானிலை தொடர்பான தகவல், வானிலை முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பான ஆயத்த நடவடிக்கைகளை நம் கைபேசியில் தெரிந்திக்கொள்ளலாம். அதற்கு<
News October 27, 2025
பெரம்பலூர்: நகராட்சியில் வாடு சபா கூட்டம்

பெரம்பலூர் நகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் வார்டு சபா பொதுக்கூட்டம், இன்று (27.10.2025) மற்றும் நாளையும் (28.10.2025) அந்தந்த வார்டுகளில் நடைபெற உள்ளது. இந்த வார்டு சபா கூட்டத்தில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் அனைவரும் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கையில் முன் வைத்து பயன் பெறலாம் என நகராட்சி ஆணையர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
News October 27, 2025
பெரம்பலூர்: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறலாம்?

பெரம்பலூர் மக்களே.. ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் இலவச பட்டா பெறலாம். இதற்கு ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். இதனை LIKE செய்து SHARE பண்ணுங்க.!


