News September 27, 2024
பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த நபர் கைது

வேப்பந்தட்டை அரசு மேல்நிலைப் பள்ளி அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த ரங்கராஜ் என்பவரை விசாரணை செய்தபோது அவர் பள்ளி குழந்தைகளுக்கு கஞ்சா விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. மேற்படி நபரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து அவரிடமிருந்து ரூ.500 மதிப்புள்ள 100 கிராம் அளவுள்ள 10 பொட்டலங்களை ( தலா 10 கிராம் )பறிமுதல் செய்த அரும்பாவூர் காவல்துறையினர் எதிரியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
Similar News
News November 28, 2025
பெரம்பலூர்: ஓட்டல் ஊழியர் மீது தாக்குதல்

வடக்குமாதவி சாலையை சேர்ந்தவர் சுகுமார் (45). இவர் பெரம்பலூர் தனியார் ஓட்டலில் ஊழியராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு சுகுமார் மது போதையில் அந்த ஓட்டலுக்கு சென்றார். அப்போது அங்கு பணியில் இருந்த மேலாளர் மகேந்திர பிரகாஷிடம் தகராறில் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் சுகுமார் பலத்தகாயமடைந்தார். இச்சம்பவம் குறித்து அறிந்த போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News November 28, 2025
பெரம்பலூர்: ஓட்டல் ஊழியர் மீது தாக்குதல்

வடக்குமாதவி சாலையை சேர்ந்தவர் சுகுமார் (45). இவர் பெரம்பலூர் தனியார் ஓட்டலில் ஊழியராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு சுகுமார் மது போதையில் அந்த ஓட்டலுக்கு சென்றார். அப்போது அங்கு பணியில் இருந்த மேலாளர் மகேந்திர பிரகாஷிடம் தகராறில் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் சுகுமார் பலத்தகாயமடைந்தார். இச்சம்பவம் குறித்து அறிந்த போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News November 27, 2025
பெரம்பலூர்: அரசு ஊழியர் லஞ்சம் கேட்டால் உடனே CALL!

சான்றிதழ்கள் வழங்குவது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா, சிட்டா, அடங்கல் சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை வட்டாட்சியரின் (தாசில்தார்) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் தாசில்தாரோ அல்லது அலுவலக ஊழியர் யாரவது உங்களிடம் லஞ்சம் கேட்டால், பெரம்பலூர் மாவட்ட மக்கள் 04328-296407 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!


