News March 28, 2025
பள்ளி படிப்பும், கணினி திறனும் இருந்தால் வேலை

மத்திய சாலை ஆய்வு நிறுவனத்தில் ஜூனியர் அசிஸ்டன்ட், ஜூனியர் ஸ்டெனோகிராபர் ஆகிய 209 பணியிடங்கள் நிரப்படவுள்ளன. ஜூனியர் அசிஸ்டன்ட் பணிக்கு ரூ.19,900 – 63,200, ஜூனியர் ஸ்டெனோகிராபர் பணிக்கு ரூ.25,500 – 81,100 வரை சம்பளம் வாங்கப்பட உள்ளன. பள்ளிப்படிப்பு முடித்திருக்க வேண்டும். கணினி திறன் இருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் வரும் ஏப்ரல் 21ஆம் தேதிக்குள் <
Similar News
News December 10, 2025
கள்ளக்குற்ச்சி: 2,147 செவிலியர் பணியிடங்கள்- நேர்காணல் இல்லை

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2,417 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18 வயது நிறைவடைந்த பெண்கள் இதற்கு விண்பிக்கலாம். இந்த பணிக்கு நேர்காணல் கிடையாது. மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்கப்படும். மேலும், மாதம் ரூ.19,500 – ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News December 10, 2025
கள்ளக்குறிச்சி: SIR சந்தேகங்களுக்கு வாட்ஸ் ஆப் எண் வெளியீடு

தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த கணக்கீட்டு படிவம் வழங்கிய நிலையில் அதை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க நாளையே (டிச.11)கடைசி நாள். இது சம்பந்தமான அனைத்து சந்தேகங்களுக்கும் 1950 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்துள்ளது. மேலும் வாட்ஸ் ஆப் மூலமாக தொடர்பு கொள்வதற்கு 9444123456 என்ற எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. பயனுள்ள தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க
News December 10, 2025
கள்ளக்குறிச்சி: கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது பாய்ந்த வழக்கு

அரசம்பட்டை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியின் அண்ணன் ராமமூர்த்தி. இவர்களுக்குள் குடிபோதையில் அடிக்கடி பிரச்சனை ஏற்படும். கடந்த 7-ம் தேதி குடிபோதையில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி கிருஷ்ணமூர்த்தியை ராமமூர்த்தி, வெங்கடேஷ் இருவரும் சேர்ந்து அசிங்கமாக திட்டி கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்த புகாரில் ராமமூர்த்தி, வெங்கடேஷ் இருவர் மீது போலீசார் நேற்று வழக்குபதிந்தனர்.


