News April 18, 2025
பள்ளி சிறார்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

விருதுநகரை சேர்ந்த பள்ளி சிறார்கள் இருவரை பிளக்ஸ் பேனர் அமைக்கும் பணிக்காக அழைத்து வந்த சிவகாசி ரிசர்வ்லைன் இந்திரா நகரை சேர்ந்த சாம் டேவிட் (25) என்பவர் மாணவர்களுக்கு குளிர்பானத்தில் போதை மாத்திரையை கலந்து கொடுத்து இருவரையும் நிர்வாணமாக்கி பாலியல் தொல்லை அளித்ததாக அவர் மீது ஏப்.15 அன்று போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் கோவையில் பதுங்கி இருந்த சாம் டேவிட்டை போலீசார் நேற்று கைது செய்தனர்.
Similar News
News November 22, 2025
நேர்காணலில் கலந்து கொள்ள அழைப்பு

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தில் வெற்றி பெற்றவர்கள் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக இலவச மாதிரி நேர்காணல் வரும் நவ.26 அன்று நடைபெற உள்ளது. மாவட்ட வேலை வாய்ப்பு வழிகாட்டல் மையத்தில் நடைபெறும் இந்த நேர்காணலில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
News November 22, 2025
நேர்காணலில் கலந்து கொள்ள அழைப்பு

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தில் வெற்றி பெற்றவர்கள் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக இலவச மாதிரி நேர்காணல் வரும் நவ.26 அன்று நடைபெற உள்ளது. மாவட்ட வேலை வாய்ப்பு வழிகாட்டல் மையத்தில் நடைபெறும் இந்த நேர்காணலில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
News November 22, 2025
நேர்காணலில் கலந்து கொள்ள அழைப்பு

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தில் வெற்றி பெற்றவர்கள் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக இலவச மாதிரி நேர்காணல் வரும் நவ.26 அன்று நடைபெற உள்ளது. மாவட்ட வேலை வாய்ப்பு வழிகாட்டல் மையத்தில் நடைபெறும் இந்த நேர்காணலில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.


