News December 5, 2024
பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

விழுப்புரம் மாவட்டத்திற்கு இன்று (டிச.5) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும் வெள்ளத்தால், வீடு, உடைமைகளை இழந்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மழை பாதிப்புகளை சீர் செய்யும் பணி நடப்பதால் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மற்ற மாவட்டங்களுக்கு லீவ் அளிக்கப்பட வாய்ப்புள்ளது. ஷேர் பண்ணுங்க
Similar News
News December 18, 2025
பாலியல் தொழிலுக்கு சிறுமியை கட்டாயபடுத்திய சம்பவம்: 7 ஆண்டு சிறை

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் காலனி கடையில் வேலை பார்த்து வந்த 14 வயதுக்கு உட்பட்ட சிறுமியை பாலியல் தொழில் ஈடுபடுமாறு வற்புறுத்திய குற்றத்துக்காக, சிட்டாம்பூண்டி பகுதியைச் சேர்ந்த ராணி மற்றும் கொளப்பாறையை சேர்ந்த நாகம்மாள் ஆகிய இருவருக்கும் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5000 அபராதமும் விதித்து போக்ஸோ நீதிமன்ற நீதிபதி வினோதா இன்று தீர்ப்பு வழங்கினார்.
News December 18, 2025
விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News December 18, 2025
விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


