News September 14, 2024
பள்ளி கட்டடத்தின் உறுதி குறித்து அறிக்கை அளியுங்க: கலெக்டர்

திண்டுக்கல்: பள்ளிகட்டடத்தின் உறுதி தன்மை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க கலெக்டர் பூங்கொடி கேட்டு கொண்டார். அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழு உருவாக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு தேவையான கூடுதல் வசதிகள், அடிப்படை வசதி குறித்து குழு உறுப்பினர்கள் துறை சார்ந்து ஆய்வு செய்து
உடனடியாக நிறைவேற்றி அறிக்கை சமர்பிக்க வேண்டும். வகுப்றை, கட்டடத்தின் உறுதி குறித்து ஆய்வு செய்ய அறிவுறுத்தபட்டது.
Similar News
News January 7, 2026
வேதனையின் உச்சத்தில் வேடசந்துார் விவசாயிகள்!

வேடசந்துார்: நரசிங்கபுரம் அருகே கட்டப்பட்டுள்ள தடுப்பணையால், ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம் மற்றும் குடகனாறு அணைக்கு வர வேண்டிய தண்ணீர் திசைமாறிச் செல்கிறது. இதனால் கடந்த 10 ஆண்டுகளாகப் பாதிப்படைந்துள்ள விவசாயிகள், நீரை மீட்டெடுக்கப் போராடி வருகின்றனர். இது தொடர்பாக 2020-ல் அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் அறிக்கை இன்னும் வெளியாகாததால் வேதனை. தமிழக முதல்வர் இதில் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும்
News January 7, 2026
திண்டுக்கல் பாஜக நிர்வாகிகள் சிறைபிடிப்பு!

தமிழக முதல்வர் இன்று திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை தருவதை முன்னிட்டு, பாஜக நிர்வாகிகள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். பாஜக இளைஞரணி மாவட்ட தலைவர் அன்பு ஹரிஹரன், மாவட்ட பொதுச் செயலாளர் செல்வா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை நேற்று (ஜனவரி 6) இரவு முதலே போலீசார் வீட்டுக்காவலில் வைத்துள்ளனர். காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு திண்டுக்கல் மாவட்ட பாஜகவினர் கண்டனம்!
News January 7, 2026
திண்டுக்கல் பாஜக நிர்வாகிகள் சிறைபிடிப்பு!

தமிழக முதல்வர் இன்று திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை தருவதை முன்னிட்டு, பாஜக நிர்வாகிகள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். பாஜக இளைஞரணி மாவட்ட தலைவர் அன்பு ஹரிஹரன், மாவட்ட பொதுச் செயலாளர் செல்வா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை நேற்று (ஜனவரி 6) இரவு முதலே போலீசார் வீட்டுக்காவலில் வைத்துள்ளனர். காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு திண்டுக்கல் மாவட்ட பாஜகவினர் கண்டனம்!


