News February 18, 2025
பள்ளி ஆசிரியர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு

சென்னை மதுரவாயல், ஆலப்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளியில், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் பிப்.22ஆம் தேதி நடக்கிறது. தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், கணிதம், பொருளாதாரம், வரலாறு, இந்தி, அறிவியல் என 10,000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளார்கள். தொடர்புக்கு – 8248470862, 9442568675, 8015343462. வேலைவாய்ப்பு முகாம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது.
Similar News
News December 13, 2025
தருமபுரியில் ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு பணி!

தருமபுரி மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தர்மபுரி வனக்கோட்டத்தில் நடப்பு ஆண்டில் ஈர நிலங்களில் வாழும் பறவைகள் கணக்கெடுப்பு பணி வரும் 27,28 தேதிகளில் நடக்க உள்ளது. பறவைகள் பற்றி நன்கு அறிந்தவர்களும் பறவைகளை அடையாளம் காணத் தெரிந்தவர்கள், இந்த கணக்கெடுப்பில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் வரும் 26 ஆம் தேதி மாலைக்குள் விபரங்களை பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்த்துள்ளார்.
News December 13, 2025
தருமபுரி: மத்திய அரசில் வேலை, ரூ.56,900 சம்பளம்! APPLY NOW!

மத்திய அரசு உளவுத்துறையில் தற்போது காலியாகவுள்ள 362 Multi Tasking Staff (General) பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு 10th தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.18,000 முதல் 56,900 வரை வழங்கப்படும். இந்த வேலைக்கு மூன்று கட்ட தேர்வுகளின் அடிப்படையில் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இப்பணிக்கு வரும் டிச.14ம் தேதிக்குள் இந்த<
News December 13, 2025
தருமபுரி: பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு!

தருமபுரி மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது.பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. இதை SHARE பண்ணுங்க


