News April 5, 2025

பள்ளியில் மயங்கி விழுந்து மாணவி உயிரிழப்பு

image

தென்காசி மாவட்டம் சுரண்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் வழக்கம் போல் இன்று பள்ளிக்கு வந்துள்ளார் தொடர்ந்து மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இது குறித்து சுரண்டை போலீசார் சம்பவத்திற்கு சென்று மாணவி உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

Similar News

News November 30, 2025

தென்காசி : இலவச தையல் மிஷின் வேண்டுமா?

image

தென்காசி மாவட்ட மக்களே, பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு தென்காசி மாவட்ட சமூக நல அலுவலரை அணுகவும். எல்லோருக்கும் SHARE செய்யவும்.

News November 30, 2025

தென்காசி காவல் அதிகாரிகள் திடீர் மாற்றம்

image

வாசுதேவநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்மணி ஆய்குடிக்கு மாற்றப்பட்டுள்ளார். சங்கரன்கோவில் மகளிர் காவல் நிலைய கமலா தேவி குருவி குளத்திற்கும், தென்காசி ஐயூசிஏடபிள்யூ விஜி சங்கரன்கோவில் மகளிர் காவல் நிலையத்திற்கும், மாவட்ட குற்றப்பிரிவு காளிமுத்து திருவேங்கடத்திற்கும், தென்காசி குற்றப்பிரிவு ராஜேஷ் ஆழ்வார்குறிச்சிக்கும், பனவடலி சத்திரம் பெருமாள் தென்காசி மாவட்ட குற்றப்பிரிவிற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

News November 30, 2025

தென்காசி காவல் அதிகாரிகள் திடீர் மாற்றம்

image

வாசுதேவநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்மணி ஆய்குடிக்கு மாற்றப்பட்டுள்ளார். சங்கரன்கோவில் மகளிர் காவல் நிலைய கமலா தேவி குருவி குளத்திற்கும், தென்காசி ஐயூசிஏடபிள்யூ விஜி சங்கரன்கோவில் மகளிர் காவல் நிலையத்திற்கும், மாவட்ட குற்றப்பிரிவு காளிமுத்து திருவேங்கடத்திற்கும், தென்காசி குற்றப்பிரிவு ராஜேஷ் ஆழ்வார்குறிச்சிக்கும், பனவடலி சத்திரம் பெருமாள் தென்காசி மாவட்ட குற்றப்பிரிவிற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!