News October 23, 2024

பள்ளியில் போட்ட தடுப்பூசியால் விபரீதம்

image

பெரம்பலுார் அடுத்த ஆடுதுறை அரசு பள்ளியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து வந்த மருத்துவ குழுவினரால் தடுப்பூசி போடப்பட்டது. அன்று, அர்ஜூன் என்ற மாணவனுக்கு தடுப்பூசி போட்ட இடத்தில் வீக்கத்துடன் புண் ஏற்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு கடந்த, 10ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, வீடு திரும்பியுள்ளார். SHAREIT & COMMENTIT

Similar News

News September 17, 2025

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் தகவல்!

image

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு (17.09.2025) காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு, பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மிருணாளினி தலைமையில் நடைபெற உள்ளது என, பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இன்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 16, 2025

பெரம்பலூர் வருகை தர உள்ள சீமான்

image

பெரம்பலூர் நகராட்சி பகுதியான புதிய பேருந்து நிலையம் அருகில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் வரும் செப்டம்பர் 20ஆம் தேதி சனிக்கிழமை நடக்க இருக்கிறது. இந்த கூட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வருகை தரஉள்ளார். சீமான் வருகையொட்டி நாம் தமிழர் கட்சியினர் தீவிர பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

News September 16, 2025

பெரம்பலூர்: கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.18,000 நிதியுதவி!

image

தமிழக அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களின் நலன் கருதி, ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி’ எனும் அருமையான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு 3 தவணைகளாக ரூ.14,000 நிதியுதவியும், ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது. திட்டத்தில் பயன்பெற விரும்பும் கர்ப்பிணிகள் <>இங்கே <<>>க்ளிக் செய்து, விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 9489048910. SHARE NOW!

error: Content is protected !!