News October 23, 2024
பள்ளியில் போட்ட தடுப்பூசியால் விபரீதம்

பெரம்பலுார் அடுத்த ஆடுதுறை அரசு பள்ளியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து வந்த மருத்துவ குழுவினரால் தடுப்பூசி போடப்பட்டது. அன்று, அர்ஜூன் என்ற மாணவனுக்கு தடுப்பூசி போட்ட இடத்தில் வீக்கத்துடன் புண் ஏற்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு கடந்த, 10ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, வீடு திரும்பியுள்ளார். SHAREIT & COMMENTIT
Similar News
News December 1, 2025
பெரம்பலூர்: ரோந்து காவல்துறையினர் விவரங்கள்

பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து முக்கியமான பகுதிகளிலும் மாவட்ட காவல்துறையினர் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதனைத் தொடர்ந்து இன்று (30-11-2025) பெரம்பலூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரங்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளார்கள்.
News December 1, 2025
பெரம்பலூர்: ரோந்து காவல்துறையினர் விவரங்கள்

பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து முக்கியமான பகுதிகளிலும் மாவட்ட காவல்துறையினர் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதனைத் தொடர்ந்து இன்று (30-11-2025) பெரம்பலூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரங்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளார்கள்.
News December 1, 2025
பெரம்பலூர்: ரோந்து காவல்துறையினர் விவரங்கள்

பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து முக்கியமான பகுதிகளிலும் மாவட்ட காவல்துறையினர் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதனைத் தொடர்ந்து இன்று (30-11-2025) பெரம்பலூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரங்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளார்கள்.


