News October 23, 2024
பள்ளியில் போட்ட தடுப்பூசியால் விபரீதம்

பெரம்பலுார் அடுத்த ஆடுதுறை அரசு பள்ளியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து வந்த மருத்துவ குழுவினரால் தடுப்பூசி போடப்பட்டது. அன்று, அர்ஜூன் என்ற மாணவனுக்கு தடுப்பூசி போட்ட இடத்தில் வீக்கத்துடன் புண் ஏற்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு கடந்த, 10ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, வீடு திரும்பியுள்ளார். SHAREIT & COMMENTIT
Similar News
News November 19, 2025
பெரம்பலூர்: இலவச நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி

பெரம்பலூர் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் நாட்டுக்கோழி வளர்ப்பது குறித்து இலவச பயிற்சி நவ.24 முதல் தொடங்கி 30 நாட்கள் நடைபெறுகிறது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் பயிற்சி சான்றிதழும் வழங்கப்படும். இதற்கு நவ.22-ம் தேதி முன்பதிவு செய்து வந்தால் முன்னுரிமை வழங்கப்படும். மேலும் தகவலுக்கு 9123548890 என்ற என்னை அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 19, 2025
பெரம்பலூர்: இலவச நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி

பெரம்பலூர் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் நாட்டுக்கோழி வளர்ப்பது குறித்து இலவச பயிற்சி நவ.24 முதல் தொடங்கி 30 நாட்கள் நடைபெறுகிறது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் பயிற்சி சான்றிதழும் வழங்கப்படும். இதற்கு நவ.22-ம் தேதி முன்பதிவு செய்து வந்தால் முன்னுரிமை வழங்கப்படும். மேலும் தகவலுக்கு 9123548890 என்ற என்னை அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 19, 2025
பெரம்பலூர்: இலவச நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி

பெரம்பலூர் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் நாட்டுக்கோழி வளர்ப்பது குறித்து இலவச பயிற்சி நவ.24 முதல் தொடங்கி 30 நாட்கள் நடைபெறுகிறது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் பயிற்சி சான்றிதழும் வழங்கப்படும். இதற்கு நவ.22-ம் தேதி முன்பதிவு செய்து வந்தால் முன்னுரிமை வழங்கப்படும். மேலும் தகவலுக்கு 9123548890 என்ற என்னை அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


