News February 16, 2025
பள்ளிகளில் பாலியல் தொந்தரவு டோல்பிரீ நம்பர்

பாலியல் தொந்தரவு குறித்து 14417 என்ற டோல்-ஃப்ரீ எண்ணில் அச்சமின்றி புகார் அளிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அண்மைய காலமாக கல்வி நிறுவங்களில் மாணவ- மாணவிகள் மீதான பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம் பள்ளி சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
Similar News
News November 28, 2025
தூத்துக்குடி: மக்களே உங்க போன்ல இந்த நம்பர் இருக்கா?

தூத்துக்குடி மக்களே, அவசர காலத்தில் உதவும் எண்கள்: 1.தீயணைப்புத் துறை – 101 2.ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 3.போக்குவரத்து காவலர் -103 4.பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 5.ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 5.சாலை விபத்து அவசர சேவை – 1073 6.பேரிடர் கால உதவி – 1077 7.குழந்தைகள் பாதுகாப்பு – 1098 8.சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 9.மின்சாரத்துறை – 1912. எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க
News November 28, 2025
தூத்துக்குடி: வாடகை வீட்டில் இருக்கீங்களா?

தூத்துக்குடி மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா? சில விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
1.அட்வான்ஸ் தொகையாக 2 மாத வாடகையை மட்டுமே கொடுக்க வேண்டும்.
2.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.
3.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.
4.மீறினால் அதிகாரிகளிடம் (1800 5990 1234) என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம். (SHARE)
News November 28, 2025
தூத்துக்குடி: போக்சோ வழக்கில் பாதிரியார் கைது

ஆறுமுகமங்கலம் அருகே உள்ள ஏரல் ஒத்தாசை மாதா ஆலயத்தில் பாதிரியாராக இருப்பவர் பன்னீர்செல்வம். இவர் அங்கு பயிற்சிக்கு வந்த 17 வயது இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது சம்பந்தமாக ஸ்ரீவை. அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில் போலீசார் பாதிரியார் பன்னீர்செல்வம் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


