News March 8, 2025

பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் வெட்டிக்கொலை

image

ரெண்டாடி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் என்கிற சீனு இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் நேற்று இரவு அவரது நிலத்துக்கு செல்லும் வழியில் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளது இன்று காலை தெரிந்தது. இது குறித்து சோளிங்கர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Similar News

News April 21, 2025

ராணிப்பேட்டையில்  இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ( ஏப்ரல் -21) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100

News April 21, 2025

ராணிப்பேட்டையில் மிஸ் பண்ணக்கூடாத கோயில்கள்!

image

▶️நவசபரி ஐயப்பன் கோயில்
▶️மணியம்பட்டு நவசபரி ஐயப்பன் கோயில்
▶️கால்மேல்குப்பம் ஸ்ரீ காஞ்சனகிரி தேவஸ்தானம்
▶️மஹா பிரிதிங்கரா கோயில்
▶️பள்ளூர் ஸ்ரீ பூங்காவனத்தம்மன் கோயில்
▶️வாலாஜாபேட்டை ஸ்ரீ குபேர வீர ஆஞ்சநேயர் கோவில்
▶️வாலாசாபேட்டை காசிவிசுவநாதர் கோயில்
▶️இரத்தினகிரி பாலமுருகன் கோயில்
இங்கெல்லாம் யாருடன் செல்ல விரும்புகிறீர்களோ அவர்களுக்கெல்லாம் ஷேர் செய்யுங்கள்

News April 21, 2025

கொளுத்தும் வெயில் தப்பிக்க எளிய டிப்ஸ்

image

ராணிப்பேட்டையில், வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதில் இருந்து தற்காத்துக் கொள்ள போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பயணத்தின்போது குடிநீர் எடுத்துச் செல்லுங்கள். ORS,எலுமிச்சை சாறு, இளநீர், மோர் போன்றவற்றை குடிக்கலாம். மென்மையான பருத்தி ஆடைகளை அணியுங்கள். வெளியே செல்லும்போது காலணி, தொப்பி அணிந்து, குடை பிடித்து செல்லுங்கள். மதிய நேர வெயிலில் செல்வதை முடிந்தளவு தவிர்க்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!