News August 2, 2024
பல்லாவரம் – கூடுவாஞ்சேரி ரயில் சேவை ரத்து

நாளை (ஆகஸ்ட் 3) முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை பல்லாவரம் – கூடுவாஞ்சேரி இடையே இயக்கப்படும் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், நாளை முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணி வரை சென்னை – பல்லாவரம் இடையே மட்டும் ரயில் சேவை இயக்கப்படும். மேலே குறிப்பிட்ட நாட்களில், பல்லாவரம் – கூடுவாஞ்சேரி இடையே குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் ரயில்கள் இயக்கப்படும்.
Similar News
News December 25, 2025
குறு, சிறு நிறுவனங்களுக்கு முக்கிய அறிவிப்பு

குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கான வசதியாக்கக் குழுக்கள்(MSEFC) மூலம் MSE தொழில்முனைவோருக்கு தாமதமான பணம் செலுத்துதல் மற்றும் வணிக சர்ச்சைகளுக்கு இணைய வழி தீர்வு (Online Dispute Resolution) காண விண்ணப்பிக்கலாம். மேலும், கூடுதல் விவரங்களுக்கு மண்டல இணை இயக்குநர் அலுவலகம், எண்.A-30, திரு.வி.க.தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை -32 என்ற முகவரியை தொடர்பு கொள்ள ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
News December 25, 2025
குறு, சிறு நிறுவனங்களுக்கு முக்கிய அறிவிப்பு

குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கான வசதியாக்கக் குழுக்கள்(MSEFC) மூலம் MSE தொழில்முனைவோருக்கு தாமதமான பணம் செலுத்துதல் மற்றும் வணிக சர்ச்சைகளுக்கு இணைய வழி தீர்வு (Online Dispute Resolution) காண விண்ணப்பிக்கலாம். மேலும், கூடுதல் விவரங்களுக்கு மண்டல இணை இயக்குநர் அலுவலகம், எண்.A-30, திரு.வி.க.தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை -32 என்ற முகவரியை தொடர்பு கொள்ள ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
News December 25, 2025
குறு, சிறு நிறுவனங்களுக்கு முக்கிய அறிவிப்பு

குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கான வசதியாக்கக் குழுக்கள்(MSEFC) மூலம் MSE தொழில்முனைவோருக்கு தாமதமான பணம் செலுத்துதல் மற்றும் வணிக சர்ச்சைகளுக்கு இணைய வழி தீர்வு (Online Dispute Resolution) காண விண்ணப்பிக்கலாம். மேலும், கூடுதல் விவரங்களுக்கு மண்டல இணை இயக்குநர் அலுவலகம், எண்.A-30, திரு.வி.க.தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை -32 என்ற முகவரியை தொடர்பு கொள்ள ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.


