News August 14, 2024
பல்லடம் கொலை வழக்கு: மேலும் மூவர் கைது

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த வினோத் கண்ணன் கடந்த 8ஆம் தேதி பல்லடம் கரையான் புதூர் பகுதியில் மர்மக்கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். போலீசார் விசாரணையில் பழிக்கு பழியாக இந்த கொலை நடந்தது தெரியவந்தது. இந்த கொலை தொடர்பாக பல்லடம் போலீசார் ஏற்கனவே 4 பேரை கைது செய்தனர். இந்நிலையில் தற்போது சுரேஷ், அஜய் தேவன் மற்றும் தங்கமணி ஆகியோரை கைது செய்துள்ளனர்.
Similar News
News November 27, 2025
திருப்பூரில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திருப்பூர் மாநகர காவல் துறை சார்பில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், காவல் நிலையங்களில் புகார் அளித்த பல நாட்களாக கிடப்பில் உள்ள புகார் மனுக்கள் குறித்து நேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
News November 27, 2025
திருப்பூரில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திருப்பூர் மாநகர காவல் துறை சார்பில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், காவல் நிலையங்களில் புகார் அளித்த பல நாட்களாக கிடப்பில் உள்ள புகார் மனுக்கள் குறித்து நேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
News November 27, 2025
திருப்பூரில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திருப்பூர் மாநகர காவல் துறை சார்பில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், காவல் நிலையங்களில் புகார் அளித்த பல நாட்களாக கிடப்பில் உள்ள புகார் மனுக்கள் குறித்து நேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.


