News December 4, 2024
பல்லடம் கொலை: புதிய கோணத்தில் விசாரணை

பல்லடம் அருகே செம்மலை கவுண்டன் பாளையம் ஒரே குடும்பத்தில் 3 பேர் கொலை வழக்கில், தற்போது போலிசார் 14 தனி படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். சுற்றியுள்ள பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் இல்லாததால் கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, வாய்க்கால் வழியாக வந்து கொள்ளையடிக்கும் கும்பல் இதில் ஈடுபட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் புதிய கோணத்தில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 13, 2025
பல்லடம் அருகே 2 பெண்கள் தற்கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சாமி கவுண்டம்பாளையம் காமராஜர் காலனி பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவரது மகள் தனுஸ்ரீ. 21 வயதான இவர் வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதேபோல் அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்த வேம்பரசி என்பவர் கால் வலி காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News November 13, 2025
திருப்பூர்: அரசு சோதனை அலுவலர் பணி! APPLY NOW

திருப்பூர் மக்களே, மத்திய அரசின் ECGC நிறுவனத்தில் காலியாக உள்ள 30 சோதனை அலுவலர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.88,000 சம்பளம் வழங்கப்படும். டிச.2ஆம் தேதியே கடைசி நாள் ஆகும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க இங்கே <
News November 13, 2025
திருப்பூர்: வாக்காளர் பெயர் சேர்க்க முக்கிய தகவல்!

திருப்பூர் மக்களே, வாக்காளர் படிவத் திருத்தங்களுக்காக வீடு வீடாக SIR படிவம் உங்க பகுதில வழங்கும் போது நீங்க வீட்ல இல்லையா? உங்க ஓட்டு பறிபோயிடும்ன்னு கவலையா? அதற்கு ஒரு வழி இருக்கு. <


