News June 27, 2024
பல்நோக்கு மருத்துவ முகாம்: ஆட்சியர் துவக்கம்

கிருஷ்ணகிரி மாவட்ட பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் காவேரி மருத்துவமனை மற்றும் ரெட் கிராஸ் சொசைட்டி காவேரிப்பட்டினம் கிளை சார்பில் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் கிருஷ்ணகிரி சேலம் பைபாஸில் உள்ள காவேரி மருத்துவமனையில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஆட்சியர் குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். இதில் பலர் கலந்துகொண்டனர்
Similar News
News January 7, 2026
கிருஷ்ணகிரியில் நாளை பவர் கட்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை (ஜன.08) பல்வேறு இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை தேன்கனிக்கோட்டை, மாரசந்திரம், நொகனூர், குந்துக்கோட்டை, அந்தேவெனபள்ளி, அஞ்செட்டி, உரிகம், தக்கட்டி, ஓசட்டி, கந்தகணபள்ளி, பாலத்தோட்டனப்பள்ளி, செட்டிப்பள்ளி, பெலூர், மருதனப்பள்ளி, தந்தரை மற்றும் பெண்ணாங்கூர் பகுதிகளில் மின் தடை. அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News January 7, 2026
கிருஷ்ணகிரி: பாட்டிலுக்கு ரூ.10 கேட்டால்.., உடனே CALL!

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களே.., உங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பிளாக்கில் விற்பனை நடப்பது, குறிப்பிட்ட நேரத்தை தாண்டி விற்பனை, விலைக்கு மேல் ரூ.10 கேட்பது, மேலும் எந்த வித மோசடி செயல்கள் நடந்து வந்தாலும், அதுகுறித்து உடனடியாக 04343- 292275 என்ற லஞ்ச ஒழிப்புத் துறை எண்ணிற்கு புகார் அளிக்கலாம். உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News January 7, 2026
ஓசூரில் குளத்தில் விழுந்து தற்கொலை!

கிருஷ்ணகிரி: ஓசூர் ஹவுசிங் காலனியைச் சேர்ந்தவர் கோவிந்தன்(69), ஓய்வுபெற்ற அரசு ஊழியரான இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல சிகிச்சைகள் பெற்றும் குணமாகாததால் மனமுடைந்த அவர், தேர்பேட்டை பச்சை குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். அவரது உடலை மீட்ட ஓசூர் டவுன் போலீசார், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


