News February 16, 2025
பறவைகள் கணக்கெடுப்பில் பொதுமக்கள் பங்கேற்கலாம்

மதுரை சர்வதேச அளவிலான பறவைகள் கணக்கெடுப்பு நிகழ்வு 4 நாட்கள் நடந்து வரும் நிலையில், பொதுமக்கள் இன்று மாலை 4 மணிக்கு இதில் இலவசமாக பங்கேற்று பலவகை பறவைகள் குறித்த விவரங்களை அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடக்கும் பறவைகள் கணக்கெடுப்பில் இலவசமாக பங்கேற்கலாம் என மதுரை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க தலைவர் பேராசிரியர் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 15, 2025
மதுரையில் உணவு தங்குமிடத்துடன் 45 நாள் பயிற்சி

மதுரை மஹபூப்பாளையம் சிறு தொழில் மேம்பாட்டு நிறுவனத்தில் வேளாண் சார்ந்த தொழில் துவங்க இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. வங்கிக்கடன் பெற பயிற்சி அளிக்கப்படுகிறது. 45 நாள் பயிற்சி தங்குமிடம், உணவு இலவசம். விரும்புவோர் இன்று (செப்.,15) சிப்போ அலுவலகத்தில் பதிவு செய்யலாம். விவரங்களுக்கு 78715 55825ல் தொடர்பு கொள்ளலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க தொழில் துவங்க நல்ல வாய்ப்பு
News September 14, 2025
மதுரை மாவட்டம் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு !

மதுரை மாவட்டத்தில் இன்று (14.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 14, 2025
மதுரையில் பல கோடி மோசடி வழக்கு

மதுரை பைபாஸ் ரோட்டில் அப்சல் பைனான்ஸ் மற்றும் முதலீடு நிறுவனம் செயல்பட்டது. வீட்டு மனை வழங்குவது உட்பட பல்வேறு முதலீடு திட்டங்களை அறிவித்து பொதுமக்களிடம் இருந்து ரூ.பல கோடி மோசடி செய்யப்பட்டது. இதுதொடர்பாக நிறுவன இயக்குநர்கள் செந்தில்வேலு, செல்வகுமார், உமா, பாண்டியராணி, தாமோதரன், அருண்குமார், பாபுஜி, ஆவுடையப்பன், இசக்கி உள்ளிட்டோர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை