News March 28, 2024
பறக்கும் படை பறிமுதல் செய்த ரூ.6.16 லட்சம் விடுவிப்பு

தஞ்சாவூரில் மக்களவை தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.6.16 லட்சம் மேல்முறையீட்டு குழுவினரால் ஆய்வு செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்டது என மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளாா். சமா்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் விசாரணையின்படி, தேர்தல் செலவின மேல்முறையீட்டு குழுவினரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அத்தொகைகள் உடனடியாகத் விடுவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 12, 2025
தஞ்சாவூர்: போலி IAS அதிகாரி கைது

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் திட்ட இல்லத்தில் ஓய்வு பெற்ற IAS அதிகாரி என்று அறிமுகம் ஆகி பலமுறை இலவசமாக சென்னை தியாகராய நகரை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் தங்கிச்சென்றுள்ளார். இவர் மீது திட்ட இல்லத்தில் பணிபுரியும் காப்பாளர் பாஸ்கர் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
News December 12, 2025
தஞ்சை: மகனுக்கு பதில் தந்தை கொலை!

திருவையாறு அருகே அல்சகுடி காலனி தெருவில் வசிப்பவர் மூர்த்தி (50). அதே தெருவில் வசித்து வருபவர் தமிழ்ச்செல்வன் (28). மூர்த்தி மகன் விவேக் எதிர் வீட்டில் இருக்கும் அருண் மனைவியோடு தகாத உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு வீட்டிற்கு வெளியே கட்டிலில் படுத்து இருந்த மூர்த்தியை விவேக் என்று நினைத்து தமிழ்ச்செல்வன் அறிவாளால் தலை, கழுத்து, என வெட்டியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
News December 12, 2025
தஞ்சை: மகனுக்கு பதில் தந்தை கொலை!

திருவையாறு அருகே அல்சகுடி காலனி தெருவில் வசிப்பவர் மூர்த்தி (50). அதே தெருவில் வசித்து வருபவர் தமிழ்ச்செல்வன் (28). மூர்த்தி மகன் விவேக் எதிர் வீட்டில் இருக்கும் அருண் மனைவியோடு தகாத உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு வீட்டிற்கு வெளியே கட்டிலில் படுத்து இருந்த மூர்த்தியை விவேக் என்று நினைத்து தமிழ்ச்செல்வன் அறிவாளால் தலை, கழுத்து, என வெட்டியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.


