News March 29, 2025
பரோடா வங்கியில் 146 காலிப் பணியிடங்கள்

பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் 146 காலியிடங்கள் உள்ளன. துணை பாதுகாப்பு வங்கி ஆலோசகர், குழு தலைவர், தனிப்பட்ட வங்கியாளர், மூத்த உறவு மேலாளர் போன்ற உயர் பொறுப்புள்ள பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு நடக்கிறது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் ஏப்.15ஆம் தேதிக்குள் <
Similar News
News September 15, 2025
குன்றத்தூரில் திமுக நிர்வாகிகளுக்கு அமைச்சர் பரிசு

குன்றத்தூர் மத்திய மற்றும் தெற்கு ஒன்றிய தி.மு.க நிர்வாகிகள் கிளை செயலாளர்கள், B.L.A.2, B.D.A ஆலாசனைக் கூட்டம் நேற்று (செப்.,14) நடைபெற்றது. இதில் காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் சிறப்புரையாற்றி ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்த்தல் பணியினை நடத்தி முடித்த நிர்வாகிகள் 600 பேருக்கு சிறப்பு பரிசு வழங்கினார்.
News September 15, 2025
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை!

தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக செப்.,19ம் தேதி வரை தமிழகத்தில் பல மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் செப்.,17ம் தேதி கனமழைக்கான எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!
News September 15, 2025
காஞ்சிபுரம்: ஒரே நாளில் 577 வழக்குகள் முடித்து வைப்பு!

காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் சார்பில் லோக் ஆயுக்தா சமரச தீர்வு நிகழ்வு நடைபெற்றது. இதில் ஒரே நாளில் 577 வழக்குகள் தீர்வு காணப்பட்டு ரூ.7 கோடியே 47 லட்சத்து 81 ஆயிரத்து 325 இழப்பீடு தொகையை வழங்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் காஞ்சிபுரம் நீதிபதிகள் கலந்து கொண்டனர்.