News April 18, 2025
பரியாமருதுபட்டி நந்தீஸ்வரர் வரலாறு தெரியுமா?

சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை என்னும் சிற்றூரின் அருகிலுள்ளது பரியாமருதுபட்டி நந்தீஸ்வர கோயில். இந்த ஆலயம், 1829-ம் வருடம் நகரத்தாரால் கட்டப்பட்டது. மகாபாரதப் போரில் காயமடைந்த பாண்டவர்கள், இந்தத் தலத்தின் மண்ணை அள்ளி காயங்களின் மேல் பூச, உடனே ஆறியதாக குறிப்புகள் உண்டு. இங்குள்ள நெய் நந்தீஸ்வரரிடம் வேண்டிக்கொண்டு, நெய் வாங்கி அபிஷேகம் செய்தால் எண்ணியது நிறைவேறும் என்பது நம்பிக்கை. Share It.
Similar News
News December 9, 2025
சிவகங்கை பயணிகளின் கனிவான கவனத்திற்கு

சிலம்பு எக்ஸ்பிரஸ் (20682) வியாழன் சனி ஞாயிறு மட்டும் இயங்கும் ரயில் சேவை சிவகங்கை ரயில் நிலையத்தில் 2 நிமிடங்கள் நின்று செல்லும்
செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு தென்காசி, சங்கரன்கோவில், இராஜபாளயம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மானாமதுரை
சிவகங்கை, தேவகோட்டை, காரைக்குடி வழி இரவு 9 மணிக்கு புதுக்கோட்டை திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் வரை செல்லும்.
News December 9, 2025
சிவகங்கை: வேன் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து!

இளையான்குடி அருகே உள்ள அரணையூர் கிராமத்தில் களையெடுக்கும் பணி முடித்துவிட்டு, ஒரு மினி வேனில் 20க்கும் மேற்பட்டோர் வந்தனர். பெருமானேந்தல் அருகே மினிவேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்ததில், குயவர்பாளையத்தை சேர்ந்த 5க்கும் மேற்பட்டோர் காயமடைந்து இளையான்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது பற்றி இளையான்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 9, 2025
சிவகங்கை: வேன் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து!

இளையான்குடி அருகே உள்ள அரணையூர் கிராமத்தில் களையெடுக்கும் பணி முடித்துவிட்டு, ஒரு மினி வேனில் 20க்கும் மேற்பட்டோர் வந்தனர். பெருமானேந்தல் அருகே மினிவேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்ததில், குயவர்பாளையத்தை சேர்ந்த 5க்கும் மேற்பட்டோர் காயமடைந்து இளையான்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது பற்றி இளையான்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.


