News August 26, 2024
பயிற்சி முடித்த உதவி ஆய்வாளர்களுக்கு எஸ். பி அறிவுரை

நேரடி உதவி ஆய்வாளர் அடிப்படை பயிற்சி முடித்து திருவாரூர் மாவட்டத்தில் கடந்த (04.03.2024)-ம் தேதி செய்முறை பயிற்சிக்காக அறிக்கை செய்து, செய்முறை பயிற்சியிலுள்ள 18-உதவி ஆய்வாளர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இன்று (25.08.2024) மாவட்ட காவல் அலுவலகத்தில் பணியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து அறிவுரை வழங்கி, அவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார்.
Similar News
News November 21, 2025
திருவாரூர்: B.Sc போதும் விமானப்படையில் வேலை!

இந்திய விமானப்படையில் காலியாக உள்ள 340 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: B.Sc., B.E., B.Tech., B.Com., BBA.,
3. கடைசி தேதி : 14.12.2025 @ 11.30 PM
4. சம்பளம்: ரூ.56,100 – ரூ.1,77,500
5. வயது வரம்பு: குறைந்தபட்சம் 20 அதிகபட்சம் 26
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க..
News November 21, 2025
திருவாரூர் மாவட்டத்தில் தஞ்சை சரக DIG ஆய்வு

தஞ்சாவூர் சரக காவல்துறை துணை தலைவர் (DIG) T.ஜியாவுல் ஹக் நேற்று (20.11.2024) திருவாரூர் மாவட்டத்தில் உள்ள காவல் அலுவலகங்களில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் உடனிருந்தார். இந்த நிகழ்வில், காவல்துறை ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களும் உடன் இருந்தனர்.
News November 21, 2025
திருவாரூர்: நலிவுற்ற கலைஞர்களுக்கான சிறப்பு முகாம்

திருவாரூர் மாவட்டத்தில் இசை, நாடகம், கிராமிய கலைகள், சிற்பம் ஆகிய கலைத்துறைகளில் குறிப்பிடத்தக்க சேவையாற்றியவர்களில் 58 வயது நலிந்த நிலையில் வாழும் நலிவுற்ற கலைஞர்களுக்கான நிதி உதவி திட்டத்தின் கீழ் பயன்பெறும் வகையில் வருகிற 22-ம் தேதி அனைத்து வட்ட அலுவலகங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் நலிவுற்ற கலைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் மோகனச்சந்திரன் அறிவித்துள்ளார்.


