News May 16, 2024
பனைமரத்தின் மீது கார் மோதி விபத்து

பாலக்கோடு அருகே வெள்ளி சந்தை- மாரண்டஅள்ளி செல்லும் சாலையில் பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவர் காரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் பனை மரத்தில் மோதியது. இதில் சம்பவயிடத்திலே உயிரிழந்தார். அவரது நண்பர் கணேஷ் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News November 26, 2025
தர்மபுரி: Certificate தொலைஞ்சா கவலை வேண்டாம்!

தர்மபுரி மக்களே, உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது<
News November 26, 2025
தர்மபுரி: Certificate தொலைஞ்சா கவலை வேண்டாம்!

தர்மபுரி மக்களே, உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது<
News November 26, 2025
தர்மபுரி: அதிவேக கார் ஓட்டியவருக்கு தர்ம அடி!

தர்மபுரி: காந்தி நகர் பகுதியில் இருந்து கார் ஒன்று அதிவேகமாக நேற்று(நவ.25) இரவு சென்று கொண்டிருந்தது. வாகனங்கள் மீதும், பொதுமக்கள் மீதும் மோதி விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்றது. அப்போது சேலம் நோக்கி செல்லும் போது துரத்திச் சென்ற பொதுமக்கள் பாளையம் அடுத்துள்ள தொம்பரகாம்பட்டி அருகே சாலையோரம் பள்ளத்தில் இறங்கியது. அப்போது அருகே இருந்தவர்கள் காரை ஓட்டியவருக்கு தர்ம அடி கொடுத்தனர்.


