News September 14, 2024

பந்த் போராட்டம் தேவையற்றது: அமைச்சர் பேட்டி

image

புதுவை சட்டப்பேரவையில் நேற்று பேட்டியளித்த அமைச்சர் லட்சுமி நாராயணன், கடந்த 2009ஆம் ஆண்டு மின் துறை ஒழுங்குமுறை ஆணையத்தின் படியே, ஆண்டுதோறும் மின் கட்டணம் உயா்த்தப்படுகிறது. புதுவை அரசு மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே மின்சார மானியம் அறிவித்துள்ளது. எனவே, அரசியல் காழ்ப்புணா்ச்சியால் இந்தியா கூட்டணியினர் போராட்டத்தை அறிவித்திருப்பது தேவையற்றது என்று தெரிவித்தார்.

Similar News

News November 21, 2025

புதுச்சேரியில் 130 பணியிடங்கள் அறிவிப்பு!

image

ஒருங்கிணைந்த தேர்வு முகமை மூலம் மேலும் 130 இளநிலை எழுத்தர் மற்றும் ஒரு ஓவியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை புதுச்சேரி அரசு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு டிசம்பர் 14-ம் தேதி மாலை 3 மணிவரை https:/recruitment.py.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 21, 2025

புதுச்சேரியில் 130 பணியிடங்கள் அறிவிப்பு!

image

ஒருங்கிணைந்த தேர்வு முகமை மூலம் மேலும் 130 இளநிலை எழுத்தர் மற்றும் ஒரு ஓவியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை புதுச்சேரி அரசு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு டிசம்பர் 14-ம் தேதி மாலை 3 மணிவரை https:/recruitment.py.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 21, 2025

புதுவை: இறுதிகட்ட மருத்துவ பட்டியல் வெளியீடு

image

புதுவை சென்டாக் நிர்வாகம் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில், மருத்துவ படிப்புகளுக்கு கலந்தாய்வு நடத்துகிறது. காலியாக இருந்த இடங்களுக்கு இறுதிகட்ட கலந்தாய்வு முடிந்துள்ளது. இதில் இடம்பெற்றவர்கள் பட்டியல் சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்று சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன்சர்மா இன்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!