News September 28, 2024
பந்தலூர் மக்கள் போராட்டம் நடத்த முடிவு

பந்தலூர் அருகே சோலாடி பகுதியில், 300க்கும் மேற்பட்ட பழங்குடியினர் வசித்து வருகின்றனர். அவர்கள் 4 கி.மீ., தொலைவில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று பொருட்கள் வாங்க வேண்டியுள்ளது. 19 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து கட்டுமான பணி நடைபெறும் தருவாயில் வருவாய் துறை அதிகாரிகள் செக்சன்-17 என்று பணியை தடுத்தனர். இதனால் அப்பகுதி மக்கள் கட்டுமான பணி தொடரவேண்டும் இல்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.
Similar News
News July 5, 2025
நீலகிரி: ரூ.25,000 சம்பளத்தில் வங்கி வேலை

நீலகிரி: எஸ்.பி.ஐ லைஃப் வங்கியில் மார்கெட்டிங் துறையில் ஆட்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இதற்கான 50 காலிப்பணியிடங்களுக்கு முன் அனுபவமே இல்லாத பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.25,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <
News July 5, 2025
நீலகிரி: வீடு வாங்க ரூ.75 லட்சம் கடனுதவி!

தமிழ்நாடு கூட்டுறவு வங்கி மூலம் வீடு வாங்க, கட்ட, நீட்டிக்க, பராமத்துப் பணிகள் செய்ய கடனுதவி வழங்கப்படுகிறது. ரூ.75,00,000 வரை வழங்கப்படும் இந்தக் கடன் தொகையை 20 ஆண்டுகளுக்குள் செலுத்தி முடிக்கலாம். உங்களின் CIBIL score அடிப்படையில் வட்டி விகீதம் நிர்ணயிக்கப்படும். இதற்கு அருகில் உள்ள கூட்டுறவு வங்கியை அணுகி தெரிந்துகொள்ளலாம். மேலும், தெரிந்து கொள்ள <<16949773>>கிளிக்.<<>> (SHARE IT)
News July 5, 2025
கூட்டுறவு வங்கியில் ஹோம் லோன் பெறுவது எப்படி?

▶️நீங்கள் அரசு வேலையிலோ, அரசு சார்ந்த நிறுவனத்திலோ, அல்லது அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனத்திலோ பணிபுரிபவராக இருத்தல் வேண்டும்.
▶️நிலையான வருவாய் ஈட்டும் தொழில் செய்பவராக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்
▶️நீங்கள் சம்பளத்திற்கு வேலை பார்ப்பவராக இருந்தால் form 16 அல்லது சம்பள சான்றிதழ் அவசியம்.
உரிய ஆவணங்களுடன் அருகில் உள்ள கூட்டுறவு வங்கியை அணுகி தெரிந்துகொள்ளுங்கள்.(SHARE IT)