News October 23, 2024

பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் ஆய்வு

image

இரும்புலிகுறிச்சி பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதில் லஞ்ச ஒழிப்பு ஏ டி எஸ் பி ராமச்சந்திரன் தலைமையில் காவல் ஆய்வாளர் கவிதா மற்றும் சிறப்பு காவல் துணை ஆய்வாளர்கள் ரவி பவுன்ராஜ் உள்ளிட்டோர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதில் கணக்கில் வராத  5000 ரூபாயை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News November 21, 2025

அரியலூர்: பேருந்து சக்கரத்தில் சிக்கி ஒருவர் படுகாயம்

image

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அடுத்துள்ள கூவத்தூர் பஸ் ஸ்டாப் அருகே, இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது, பேருந்து பின் சக்கரம் ஏறியதில் இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அந்த நபரை மீட்டு, 108 மூலம் ஜெயங்கொண்டம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பம் குறித்து ஆண்டிமடம் போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

News November 21, 2025

அரியலூர்: ரோந்து பணி காவலர் விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில் (நவ.20) இரவு முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.

News November 21, 2025

அரியலூர்: ரோந்து பணி காவலர் விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில் (நவ.20) இரவு முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.

error: Content is protected !!